Violence | சற்றுமுன்...




கண்ணூரில் அரசியல் கொலைகள்: மம்மூட்டி, மோகன்லால் அமைதிகாக்க வேண்டுகோள்

Saturday, March 8th, 2008 பகுப்புகள்: அரசியல், கலவரம், சட்டம் - நீதி, திரையுலகம் | மறுமொழிகள் இல்லை »

கடந்த மூன்று நாட்களாக கேரளா கண்ணூர்/ தலைச்சேரி பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்களுக்கும் பிஜேபி/ஆர் எஸ் எஸ் கட்சியினருக்கும் இடையே நடக்கும் அரசியல் வன்முறையில் ஆறு உயிர்கள் இழக்கப்பட்டிருக்கின்றன. புதனன்று மதியம் ஆர் எஸ் எஸ் தலைவர் சுமேஷ் தலைச்சேரியில் ஒரு கும்பலால் தாக்கப்பட்டார். ... மேலும் படிக்க..