Thursday, December 13th, 2007 பகுப்புகள்: சட்டம் - நீதி | மறுமொழிகள் இல்லை »
மும்பையில் தொடரும் பதின்ம வயதினர் தற்கொலைகளில் ஒன்றாக இன்று வாயிற்காவலர் ஒருவரின் மகன் ஆங்கில பாடங்கள் புரியாததால் தனது மருத்துவக் கனவை தொலைத்து தற்கொலை செய்துகொண்டுள்ளான். பதினெட்டு வயது அபய் சிங் (செய்தி ஊடகம் கொடுத்த பெயர்) ஜோன்பூர் என்ற உபி ... மேலும் படிக்க..