Surgery | சற்றுமுன்...




பெங்களூருவில் ஆசியாவில் முதல் செயற்கை இதய துணைகருவி அறுவைசிகிட்சை சாதனை

Friday, April 11th, 2008 பகுப்புகள்: மருத்துவம் | மறுமொழிகள் இல்லை »

பெங்களூருவின் நாராயணா இருதயாலயாவில் 54 வயது மனிதருக்கு ஆசியாவிலேயே முதன்முறையாக செயற்கை இதய கருவி பொருத்தப்பட்டுள்ளது. கர்நாடகா மின்சார வாரியத்தில் வேலைபார்த்த வெங்கடகிருஷ்ணைய்யாவிற்கு ஐந்து வருடங்களாக இதயம் பழுதடைந்திருந்தது. அவருக்கு நாராயணா இருதயாலாவில் இடது வெண்டிரிக்கிளுக்கு துணைபுரியும் கருவியை பொருத்த முடிவு ... மேலும் படிக்க..