Thursday, April 10th, 2008 பகுப்புகள்: இடஒதுக்கீடு, தீர்ப்பு, நீதிமன்றம் | மறுமொழிகள் இல்லை »
மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மத்திய அரசின் சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் வியாழனன்று தீர்ப்பு வழங்கியது. ஐந்து பேர்கொண்ட உச்சநீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வு இத்தீர்ப்பை வழங்கியது; ... மேலும் படிக்க..Monday, December 10th, 2007 பகுப்புகள்: தீர்ப்பு, நீதிமன்றம் | மறுமொழிகள் இல்லை »
போலி காவல் கைகலப்பில் கொல்லப்பட்ட சோரபுதீன் வழக்கை நியாயப்படுத்தி பேசியதற்காக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும் இவ்வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப் படவேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட மனுமீது புதனன்று விசாரணை நடத்தப்படும் என நீதியரசர் தருண் சாட்டர்ஜி தலைமையிலான பெஞ்ச் கூறியது. ... மேலும் படிக்க..