Thursday, December 20th, 2007 பகுப்புகள்: அரசியல், இந்தியா, தமிழக அரசியல், நதிநீர் பிரச்சினை | மறுமொழிகள் இல்லை »
நான்கு நாள் பயணமாக புதுடெல்லி வந்துள்ள தமிழக முதல்வர் மு. கருணாநிதி, ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தியை வியாழக்கிழமை பிற்பகல் அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். சோனியா காந்தியுடன் நடந்த சந்திப்புக் குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் விளக்கிய கருணாநிதி, ... மேலும் படிக்க..