Wednesday, February 13th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல், கைது | மறுமொழிகள் இல்லை »
பலநாட்கள் தயக்கத்தின் பின் அவரது கட்சி பிரமுகர்களையும் தொண்டர்களையும் முன்னெச்செரிக்கையாக நேற்று கைது செய்தபிறகு மும்பை காவல்துறை மகாராட்டிர நவநிர்மாண் சேனை தலைவர் ராஜ் தாக்கரேயை அவரது இல்லத்தில் இன்று மதியம் கைது செய்தது. அவரை ஆஜர்படுத்தப்போகும் விக்ரோலி நீதிமன்ற வளாகத்தில் ... மேலும் படிக்க..Tuesday, January 29th, 2008 பகுப்புகள்: மரணம், விபத்து | ஒரு மறுமொழி »
மும்பை புறநகர் மிலாத்நகரில் சிறார்பள்ளி (Kindergarten) குழந்தைகளை ஏற்றிவந்த சிற்றுந்து ஒன்றில் எரிபொருள் நிறைந்த உருளை ஒன்று வெடித்ததில் நான்கு குழந்தைகள் இறந்தனர்;ஐவர் மோசமாக காயமடைந்துள்ளனர். இன்று மதியம் 1:20 மணிக்கு தங்கள் பள்ளியின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த வண்டியில் அமர்ந்திருந்த சமயம் ... மேலும் படிக்க..Wednesday, January 2nd, 2008 பகுப்புகள்: இந்தியா, குற்றம், விபத்து | ஒரு மறுமொழி »
நேற்று புதிய ஆண்டை வரவேற்க சென்னையில் கூடியவர்களுக்கு நிகழ்ந்த விபரீதத்தை சற்றுமுன்் கண்டோம். புத்தாண்டின் முதல் உதயசூரியனைக் காண நாரிமண் பாயிண்டிற்கு விரைந்த நான்கு சிறுவர்கள் வேகத்தைக் கட்டுப் படுத்த முடியாது மாண்டதும் ஜுஹூ கடற்கரையில் நள்ளிரவில் சென்ற இரு யுவதிகள் ... மேலும் படிக்க..Thursday, December 20th, 2007 பகுப்புகள்: அரசியல், போக்குவரத்து, போராட்டம் | மறுமொழிகள் இல்லை »
இன்று நகர நிலௌச்சவரம்பு சட்டம் இரத்து செய்யப்பட்டதை எதிர்த்து சிவசேனை நடத்திய மாபெரும் பேரணியால் மும்பை நகரின் மத்திய பகுதிகளில் போக்குவரத்து தடைபட்டது. தாதர் மாகிம் இடையேயான சாலையில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் தொண்டர்களின் தொந்திரவால் நகரமுடியாது தவித்தன. சிவசேனையின் இயங்கு தலைவரும் ... மேலும் படிக்க..Monday, December 17th, 2007 பகுப்புகள்: கொலை, தீர்ப்பு | மறுமொழிகள் இல்லை »
பிஜேபி தலைவர் பிரமோத் மகஜன் கொலைவழக்கை விசாரித்து வந்த மும்பை செஷன்ஸ் நீதிமன்றம் அவரது சகோதர் பிரவீண் மகஜனைக் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கியது. அவர்மீது கொலைக் குற்றமும் வீட்டிற்குள் கொடிய எண்ணத்துடன் அத்துமீறி நுழைந்த குற்றமும் நிரூபணமாகியுள்ளதாக நீதிபதி எஸ்பி ... மேலும் படிக்க..Friday, December 14th, 2007 பகுப்புகள்: சர்ச்சை, விமானம் | மறுமொழிகள் இல்லை »
மும்பையிலிருந்து அகமதாபாத் செல்லும் கோஏர் விமானம் நேற்றிரவு 11:05க்குப் புறப்பட வேண்டியது காலதாமதமானது. ஆனால் தடங்கல்கள் நீங்கி விமானம் புறப்பட்டபோது 24 பயணிகளை ஏற்றிக் கொள்ளாமலே புறப்பட்டுச் சென்றது. இந்த 24 பயணிகளும் விமானம் புறப்படுகிறது என்று எந்தவொரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை ... மேலும் படிக்க..Thursday, December 13th, 2007 பகுப்புகள்: சட்டம் - நீதி | மறுமொழிகள் இல்லை »
மும்பையில் தொடரும் பதின்ம வயதினர் தற்கொலைகளில் ஒன்றாக இன்று வாயிற்காவலர் ஒருவரின் மகன் ஆங்கில பாடங்கள் புரியாததால் தனது மருத்துவக் கனவை தொலைத்து தற்கொலை செய்துகொண்டுள்ளான். பதினெட்டு வயது அபய் சிங் (செய்தி ஊடகம் கொடுத்த பெயர்) ஜோன்பூர் என்ற உபி ... மேலும் படிக்க..Monday, December 10th, 2007 பகுப்புகள்: இரயில், போராட்டம் | மறுமொழிகள் இல்லை »
மும்பை நகரின் மேற்கு இரயில்வே தடங்களில் இன்று நகர்புற தொடர்வண்டிகள் ஆட்கள் இல்லாமல் சென்று வந்து கொண்டிருக்கின்றன. ஒரு பெட்டியின் அனுமத்திக்கப்பட்ட கூட்டத்தைவிட மூன்றுமடங்கிற்கு கூட்டம் சென்றாலும் கவனிப்பின்றி இயங்கும் இரயில்வே நிர்வாகத்தின் போக்கைக் கண்டித்து இடதுசாரி பயணிகள் சங்கம், ப்ரபாஸ் ... மேலும் படிக்க..