Tuesday, March 4th, 2008 பகுப்புகள்: கிரிக்கெட், குற்றம் | ஒரு மறுமொழி »
இன்று நடந்த சிபி ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆட்டத்தின்போது நிர்வாணமாக பார்வையாளர் ஆட்டக்களத்தில் நுழைந்து இருமுறை ஆட்டம் தடைபட்டது. இவ்வாறு ஆஸ்திரேலியாவின் ஆட்டத்தின்போது நுழைந்த ஒருவர் காவலர்களை சமாளித்து ஓடிவருகையில் அவர்மீது சைமண்ட்ஸ் ரக்பி ஆட்ட சாயலில் தோளில் மோதி கீழே ... மேலும் படிக்க..Thursday, December 27th, 2007 பகுப்புகள்: இலங்கை, கடத்தல், கிளர்ச்சி, போராட்டம் | மறுமொழிகள் இல்லை »
தனது உரை ஒலிபரப்பப்படவில்லை என்று ரூபவாஹினி அலுவலகத்திற்கு வந்து செய்தி ஆசிரியரை தாக்கியதை அடுத்து அலுவலக ஊழியர்கள் அனைவரும் திரண்டு அவரை தனியறையொன்றில் சிறை வைத்தனர். தொழிலாளர் மற்றும் மனிதவளத்திற்கான அமைச்சர் மெர்வின் சில்வா 2004 சுனாமியின்போது சேதமடைந்த பாலமொன்றை அதிபர் ராஜ்பக்சேவுடன் ... மேலும் படிக்க..