Wednesday, April 9th, 2008 பகுப்புகள்: இடஒதுக்கீடு | மறுமொழிகள் இல்லை »
மண்ணின் மைந்தர் கொள்கையை வலியுறுத்தும் வகையாக ராஜ் தாக்கரேயின் மகராட்டிரா நவநிர்மாண் சேனா தனியார் நிறுவனங்களில் எண்பது சதவீதம் வரை மராட்டியருக்கு இட ஒதுக்கீடு கேட்டுள்ளது. இக்கட்சியின் தொழிலாளர் பிரிவு மகாராட்டிராவில் உள்ள 45,000 தொழிலகங்களுக்கும் 80% இடஒதுக்கீட்டை நடைமுறைக்கு கொண்டுவருமாறு ... மேலும் படிக்க..Saturday, March 8th, 2008 பகுப்புகள்: அரசியல், அறிவிப்பு, ஆளுமை | மறுமொழிகள் இல்லை »
கடந்த மார்ச் 5 அன்று எஸ்.எம்.கிருஷ்ணா பதவிவிலகியதை அடுத்து கோவாவின் தற்போதைய ஆளுனர் சனயங்பா சுபதோஷி ஜாமிர் மகாராட்டிர ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நாளை (ஞாயிறு) காலை பத்துமணிக்கு இராஜபவனில் நடக்கும் ஒரு எளிய விழாவில் பொறுப்பேற்கிறார். 77 வயதாகும் ... மேலும் படிக்க..