Lahore | சற்றுமுன்...




பாக்: ஒரேநேரத்தில் இரு தற்கொலைபடை வாகனங்கள் வெடித்து 26 பேர் பலி

Tuesday, March 11th, 2008 பகுப்புகள்: தீவிரவாதம், பாக்கிஸ்தான் | மறுமொழிகள் இல்லை »

பாகிஸ்தானின் பஞ்சாப் மாநில தலைநகர் லாகூரில் இன்று காலை 9:30 மணிக்கு டெம்பிள் தெருவில் அமைந்துள்ள அந்நாட்டு குற்ற ஆய்வு நிறுவனமான பெடரல் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்சியின் தலையகத்தினுள் வெடிகுண்டுகளால் நிரப்பப்பட்ட சரக்குந்து ஒன்று அத்துமீறி நுழைந்து வெடித்ததில் 19 பேர் பலியானார்கள்.வெடிப்பின் ... மேலும் படிக்க..