Tuesday, June 3rd, 2008 பகுப்புகள்: தமிழக அரசியல் | மறுமொழிகள் இல்லை »
அழகிரி-ஸ்டாலின் பூசல் அதிகரிப்பு: நெருங்கி வரும் மாறன் சகோதரர்கள் சென்னை: முதல்வர் கருணாநிதி தனது 85வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவரது புதல்வர்களான மு.க.அழகிரிக்கும், மு.க.ஸ்டாலினுக்கும் இடையிலான இடைவெளி பலமாக அதிகரித்துள்ளது. அதேசமயம், பேரன்களான மாறன் சகோதரர்கள் கருணாநிதி, ஸ்டாலினுடன் ... மேலும் படிக்க..Thursday, March 20th, 2008 பகுப்புகள்: *வித்தியாசமானவை, அரசியல் | மறுமொழிகள் இல்லை »
கைத்தறி துணிகளை பயன்படுத்துங்கள் இளைஞர்களுக்கு ஸ்டாலின் அழைப்பு சென்னை: ""கைத்தறி துணிகளைப் பயன்படுத்தி, இளைஞர்கள் எழுச்சியை ஏற்படுத்த வேண்டும்,'' என, அமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். எழும்பூர் கோஆப்டெக்ஸ் வளாகத்தில் நடந்த தேசிய கைத்தறி கண்காட்சியைத் துவக்கி வைத்து, உள்ளாட்சித் துறை அமைச்சர் ... மேலும் படிக்க..Thursday, February 7th, 2008 பகுப்புகள்: அரசியல், சட்டம் - நீதி, சர்ச்சை, சென்னை, திரையுலகம் | ஒரு மறுமொழி »
படப்பிடிப்புக்குப் பின்பு பிரிக்கப்படும் 'செட்' உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகன் தயாரிக்கும் திரைப்படத்துக்காக, சென்னை மாநகராட்சி மைதானம் ஒரு மாதத்துக்கும் மேலாக படப்பிடிப்புக் குழுவினரிடம் தாரை வார்க்கப்பட்டதற்கு பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மைதானத்தைச் சுற்றிலும் பாதுகாப்புக்கு இருந்த தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தின் ... மேலும் படிக்க..Thursday, January 31st, 2008 பகுப்புகள்: அரசியல், ஆளுமை, தமிழ்நாடு | மறுமொழிகள் இல்லை »
முதல் அமைச்சர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரியின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டதால், 6 அமைச்சர்கள் புதனன்று சட்டப்பேரவைக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அழகிரி தனது 57-வது பிறந்தநாளை மதுரையில் கொண்டாடினார். இதையொட்டி அழகிரியின் பிறந்தநாள் மலர் வெளியீட்டு நிகழ்ச்சியில், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ஐ.பெரியசாமி, சுப. தங்கவேலன், என்.கே.கே.பி. ... மேலும் படிக்க..Monday, January 14th, 2008 பகுப்புகள்: ஆளுமை, தமிழக அரசியல், பண்டிகைகள் | மறுமொழிகள் இல்லை »
திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு கிராமத்தில் தனது குடும்பத்துடன் கிராம மக்களுடன் சேர்ந்து உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமத்துவ பொங்கலைக் கொண்டாடினார். பொங்கல் பண்டிகையை சமத்துவ பொங்கஸாக அனைவரும் கூடி கொண்டாடி வேண்டும் என முதல்வர் கருணாநிதி அழைப்பு விடுத்திருந்தார். இதையடுத்து உள்ளாட்சித் துறை ... மேலும் படிக்க..