வைகோ | சற்றுமுன்...




சிறிலங்காவில் அமைதி ஏற்பட உதவ விரும்புகிறேன்:ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

Friday, April 18th, 2008 பகுப்புகள்: ஆன்மீகம், ஆளுமை, ஈழம் - இலங்கை | மறுமொழிகள் இல்லை »

சிறிலங்கா யுத்தபூமியில் அமைதி நிலவிட தாம் உறுதுணையாக இருக்க விரும்புவதாக ஆன்மிக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கூறினார். இருதரப்பினரின் நம்பிக்கையையும் பெற்றிருப்பதாகக் கூறும் குரு தமக்கு யாரும் அழைப்பு அனுப்ப வேண்டியதில்லை என்று கூறினார். வீடு பற்றி எரியும்போது யாராவது ... மேலும் படிக்க..

டில்லி தமிழ் சங்கத்திலும் கழக அரசியல் புகைச்சல்

Sunday, January 6th, 2008 பகுப்புகள்: அரசியல், தமிழ் | ஒரு மறுமொழி »

டில்லி தமிழ் சங்கத்திலும் கழக அரசியல் புகைச்சல் கழக அரசியல் தலைநகரில் உள்ள தமிழ்ச் சங்கத்திலும் நுழைந்து விட்டது. சமீபத்தில் ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, டில்லி ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள தமிழ்ச் சங்கத்தில் பேசினார். அரசியல் நெடி கலக்காமல் இரண்டு மணி நேரத்திற்கு ... மேலும் படிக்க..