விளக்கு | சற்றுமுன்...




கொடநாடு விளக்கேற்றும் நிகழ்ச்சியில் ஜெயலலிதா பங்கேற்பு

Sunday, April 20th, 2008 பகுப்புகள்: அரசியல் | மறுமொழிகள் இல்லை »

அதிமுக சார்பில் கொடநாடு தேயிலைத் தோட்டத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற விளக்கேற்றும் நிகழ்ச்சியில் அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா பங்கேற்றார். அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா அறிவிப்பின்பேரில் நீலகிரி மாவட்டத்தில் அதிமுகவினர் விளக்கேற்றினர். கொடநாடு தேயிலைத் தோட்டத்தில் தங்கியுள்ள ஜெயலலிதா, தோட்டத்தின் ஒரு பகுதியான கிருமநாடு ... மேலும் படிக்க..

சென்னை : தெரு விளக்குகள் எரியாததால் இருவர் சஸ்பெண்ட்

Wednesday, January 23rd, 2008 பகுப்புகள்: *பொது, சமூகம், சென்னை | மறுமொழிகள் இல்லை »

தெரு விளக்குகள் எரியாததால் இருவர் சஸ்பெண்ட் சென்னை மாநகராட்சி மேயர் மா.சுப்ரமணியன் நேற்று காலை திடீரென்று கோடம்பாக்கம் 121வது வார் டில் உள்ள சுப்பராயர் நகர் 5வது தெரு மற்றும் வேதம்மாள் அவென்யு ஆகிய பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்தார். அந்த பகுதி ... மேலும் படிக்க..