Thursday, May 22nd, 2008 பகுப்புகள்: *பொது | மறுமொழிகள் இல்லை »
5வது ஆண்டுவிழா கொண்டாட மத்திய அரசுக்கு தகுதியில்லை: ஏ.பி.பரதன் பண வீக்கம், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை கட்டுப்படுத்தத் தவறிய மத்திய அரசு 5வது ஆண்டு தொடக்கவிழா கொண்டாட தகுதியில்லை என்று ஏ.பி.பரதன் விமர்ச்சித்துள்ளார். காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்து இன்றுடன் 4 ஆண்டுகள் ... மேலும் படிக்க..Saturday, February 16th, 2008 பகுப்புகள்: இலங்கை, ஈழம் - இலங்கை, சமூகம் | மறுமொழிகள் இல்லை »
விலைவாசி ஏற்றத்தால் பட்டினி : அகதி பேட்டி மண்டபம் : இலங்கையில் விலைவாசி ஏற்றத்தால் தமிழர்கள் உணவின்றி பட்டினி கிடக்கின்றனர் என படகில் வந்த அகதி கூறினார். இலங்கை மன்னார்,யாழ்பாணம்,திரிகோணமலை பகுதியிலிருந்து நான்கு குடும்பத்தை சேர்ந்த 11 அகதிகள் பேச்சாளையிலிருந்து படகில் புறப்பட்டு ... மேலும் படிக்க..Monday, January 7th, 2008 பகுப்புகள்: அரசியல், தமிழக அரசியல், பொருளாதாரம், வணிகம் | மறுமொழிகள் இல்லை »
குறைபாடுகளைச் சுட்டிக்காட்டுவது ஆட்சியாளருக்கு எதிரானது அல்ல. தவறுகளைச் சுட்டிக்காட்டுவதில் ஏன் தயங்க வேண்டும்? மாநில அரசை எதிர்த்தோ, ஆளும் கட்சியை எதிர்த்தோ போராடும்போது தவறுகள், முறைகேடுகள் குறையும். ரேஷன் கடைகளில் நடைபெறும் முறைகேடுகளை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் போராட வேண்டும் என்று மத்திய ... மேலும் படிக்க..Wednesday, November 14th, 2007 பகுப்புகள்: அமீரகம், இந்தியா, கைது, தொழிலாளர்கள், பொருளாதாரம் | 2 மறுமொழிகள் »
இந்திய பொருளாதார வளர்ச்சியும் , வளைகுடா இந்தியர்களும் இந்தியாவின் பொருளாதாரம் உச்சகட்டத்தை எட்டி விட்டது. பங்குச்சந்தைக் குறியீட்டு எண் 20,000 தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது. உலகையே ஆட்டிப் படைத்த டாலர் வீழ்ச்சியடையத் தொடங்கிவிட்டது. இதனால் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 39 ... மேலும் படிக்க..Monday, August 13th, 2007 பகுப்புகள்: அரசியல், இந்தியா | மறுமொழிகள் இல்லை »
இந்தோ-அமெரிக்க அணுசக்தி உடன்பாட்டின் பின்னணியில் எழுந்துள்ள சர்ச்சையையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக்குழு (Politburo) வார இறுதியில் கூட்டப்படுகிறது. பிரதமருடன் எழுந்துள்ள மோதலுக்குப் பிறகு முழு அங்கத்தினர்களும் பங்கேற்கும் பொலிட் பீரோவின் கூட்டம் முக்கியம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இன்று பிரதமரின் உரையின் ... மேலும் படிக்க..Saturday, June 9th, 2007 பகுப்புகள்: அமீரகம் | மறுமொழிகள் இல்லை »
வளைகுடா நாடுகளில் பணிபுரியும் ஐந்து மில்லியனுக்கும் அதிகமான இந்தியத்தொழிலாளர்களின் பொருளாதார நிலை அத்தனை திருப்திகரமாக இருக்கவில்லை என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. துபாயிலிருந்து இயங்கும் அரசு சாரா அமைப்பொன்று மேற்கொண்ட கணக்கெடுப்பில், 95 சதவிகித இந்தியப்பணியாளர்கள், குறிப்பாக தொழிலாளர்கள், பல வருடங்களுக்குப்பின் நாடு ... மேலும் படிக்க..Saturday, May 26th, 2007 பகுப்புகள்: இந்தியா, பொருளாதாரம் | மறுமொழிகள் இல்லை »
நமக்கெல்லாம் தெரியாமல் நான்காவது தொடர்ந்த வாரமாக மே 12 வரை முடிந்த வாரத்திற்கான விலைவாசி விகிதம் 5.27 சதவீதமாக குறைந்துள்ளது. ஐந்து மாதங்களில் மிகக்குறைந்த இந்த விகிதம் ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு மேலும் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டிய கட்டாயமின்றி சற்று ... மேலும் படிக்க..Wednesday, April 4th, 2007 பகுப்புகள்: சமூகம், தமிழ்நாடு | மறுமொழிகள் இல்லை »
தமிழ் புத்தாண்டு தினமான வரும் 14ம் தேதி முதல் சென்னை மாநகரத்தில் நியாயவிலைக் கடைகள் மூலம் பாமாயில், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, மைதா ஆகிய உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என்று முதல்வர் கருணாநிதி சட்டசபையில் இன்று அறிவித்தார். ... மேலும் படிக்க..Tuesday, April 3rd, 2007 பகுப்புகள்: அரசியல், தமிழ்நாடு | மறுமொழிகள் இல்லை »
விலைவாசி உயர்வுக்கு மத்திய, மாநில அரசுகளின் தவறான அணுகுமுறையே காரணம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.சென்னையில் இன்று நடைபெற்ற மதிமுக கண்டன ஆர்ப்பாட்டத்தால் கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அத்தியாவசியப் பொருட்கள் விலை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு உயர்ந்துவிட்டதாக ... மேலும் படிக்க..Wednesday, March 21st, 2007 பகுப்புகள்: *பொது | மறுமொழிகள் இல்லை »
சென்னை மார்ச் 21.தே மு தி க சார்பில் இன்று காலை 11 மணியளவில் விலை வாசி உயர்வை கண்டித்து அதன் தலைவர் கேப்டன் விஜயகாந்த் தலைமையில் சென்னை துறைமுகம் அருகில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆற்பாட்டம் ... மேலும் படிக்க..Tuesday, February 27th, 2007 பகுப்புகள்: இந்தியா, பொருளாதாரம் | ஒரு மறுமொழி »
இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த நாட்டின் பொருளாதார ஆய்வு வேளாண்மை தவிர்த்து பலதுறைகளிலும் நல்ல வளர்ச்சி காணப்பட்டுள்ளதையும்் அதே சமயம் பணவீக்கம் அதிகரித்திருப்பதையும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி மேலும் படிக்க..Saturday, February 24th, 2007 பகுப்புகள்: இந்தியா | மறுமொழிகள் இல்லை »
நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி அப்துல் கலாம் கூறிய முக்கிய துளிகள்:பணவீக்கத்தை கட்டுப்படுத்த தேவையான முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகின்றன. அத்தியாவசியப் பொருட் கள் தாராளமாக கிடைக்கும் முயற்சி எடுக் கப்பட்டு வருகிறதுகடந்த மூன்று ஆண்டுகளாக எட்டு சதவீதமாக இருந்த ... மேலும் படிக்க..