Friday, May 9th, 2008 பகுப்புகள்: ஈழம் - இலங்கை | மறுமொழிகள் இல்லை »
சற்று முன்னர் இலங்கை நேரப்படி 10 மே 2008 விடிகாலை 2.20 மணியளவில் விடுதலைப்புலிகளின் கடற்கரும்புலிகளின் சிறப்பு நீரடித் தாக்குதல் பிரிவினர் நடத்திய தாக்குதலில் திருகோணமலைக் கடற்படைத் தளத்தில் நின்ற சிறிலங்கா கடற்படையினரின் வீரர்கள் போக்குவரத்துக்கும் பொருள் விநியோகத்துக்குப் பயன்படும் கப்பலுமான ... மேலும் படிக்க..Wednesday, February 20th, 2008 பகுப்புகள்: அரசியல், இலங்கை, ஈழம் - இலங்கை | மறுமொழிகள் இல்லை »
இடி அமீன் வழியில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் இலங்கையைவிட்டு தப்பி வெளிநாட்டில் தஞ்சம் புகலாம் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இலங்கையில் விடுதலைப்புலிகளுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை வாபஸ் பெற்றதிலிருந்து, தமிழர் பகுதிகளில் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது இலங்கை. புலிகளின் மன் ... மேலும் படிக்க..Tuesday, January 29th, 2008 பகுப்புகள்: அரசியல் | மறுமொழிகள் இல்லை »
அண்மையில் பொதுக்கூட்டங்களில் விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்கக் கோரி வரும் தொல் திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரி தமிழக காங்கிரஸ் இன்று சட்டசபையில் வெளிநடப்பு செய்தது. அந்தக் கோரிக்கைக்கு ஆதரவளித்து அதிமுகவினரும் வெளிநடப்பு செய்தனர். கேள்விக்கு பதிலளித்த ... மேலும் படிக்க..Wednesday, January 16th, 2008 பகுப்புகள்: ஈழம் - இலங்கை, கைது, சட்டம் - நீதி | மறுமொழிகள் இல்லை »
டெல்லியில் 3 விடுதலைப் புலிகள் கைது! டெல்லி: டெல்லியில் விடுதலைப் புலிகள் என சந்தேகிக்கப்படும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்பாணத்தைச் சேர்ந்த இவர்களுடன் சென்னையைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். கிரைம் பிராஞ்ச் போலீசார் தந்த தகவலின் அடிப்படையில் மத்திய டெல்லியின் பஹார் ... மேலும் படிக்க..