Friday, April 4th, 2008 பகுப்புகள்: அரசியல், ஆசியா, இந்தியா, குண்டுவெடிப்பு, கொலை, சட்டம் - நீதி, மரணம் | மறுமொழிகள் இல்லை »
இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பில் ஒரு வீடு முற்றாக சேதமடைந்ததுடன் குறைந்தது மூவர் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்கள் அடையாளம் காணப்படவில்லை என்றும், ஆனால் அவர்கள் திபெத்தியர்களாக இருக்கலாம் என்றும் காவல் துறை கூறியுள்ளது. சிலிகுரியில் உள்ள குண்டு வெடித்த ... மேலும் படிக்க..Friday, March 21st, 2008 பகுப்புகள்: அரசியல், இந்தியா, உடல்நலம், சட்டம் - நீதி | மறுமொழிகள் இல்லை »
மத்திய மந்திரி அன்புமணி புகழ்பெற்ற நடிகர்களான அமிதாப் பச்சன், ஷாரூக் கான், ரஜினி, விஜய் ஆகியோரிடம் பிகைபிடித்தல் தொடர்பான திரைப்பட காட்சிகளை தவிர்க்குமாறு ஏற்கனவே வேண்டுகோள் விடுத்திருந்தார். புகை பிடிப்பது தடைசெய்யப்பட்ட இடங்களில் விதியை மீறினால், அபராதமாக 5000 ரூபாய் வசூலிக்கப்படும் ... மேலும் படிக்க..