Monday, July 28th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல், குண்டுவெடிப்பு | மறுமொழிகள் இல்லை »
தீவிரவாதம் பற்றி விவாதிக்க முதல்வர்கள் மாநாடு புது தில்லி, ஜூலை 27: மூன்று மாநிலங்களில் அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டு வெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து அனைத்து மாநில முதல்வர்கள் கூட்டத்தைக் கூட்ட மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் ... மேலும் படிக்க..Tuesday, May 13th, 2008 பகுப்புகள்: *சிறப்புச்செய்தி, இந்தியா, குண்டுவெடிப்பு, சுற்றுலா, தீவிரவாதம் | மறுமொழிகள் இல்லை »
ஜெய்ப்பூரில் தொடர் குண்டுவெடிப்பில் 25க்கும் மேற்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. கூட்டம் நிறைந்த சந்தைப்ப்பகுதியில் தொடர்ந்து குறைந்தபட்சம் ஐந்து வெடிகுண்டுகளாவது வெடித்திருக்கலாம் என காவல் துறை தெரிவித்துள்ளது. Blasts rock Indian tourist city - BBC மேலும் படிக்க..Friday, February 22nd, 2008 பகுப்புகள்: கைது, தகவல் தொழில்நுட்பம், தீவிரவாதம் | மறுமொழிகள் இல்லை »
பெங்களூருவில் தீவிரவாத அமைப்பான சிமியுடன்(SIMI) தொடர்பு வைத்திருந்ததாக முன்னாள் மென்பொருள் பொறியாளர் கைதுசெய்யப்பட்டார். ஹூப்ளி பகுதியில் இயங்கும் சிமியின் கிளை ஒன்றோடு தொடர்பு வைத்திருந்ததாக மொகமத் யாஹா கமுகுட்டி என்பவர் கைது செய்யப்பட்டார். நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் பி.டெக் பட்டம் பெற்றவர் ... மேலும் படிக்க..Wednesday, February 13th, 2008 பகுப்புகள்: அரசியல், ஆசியா, ஆளுமை, உலகம், தலைவர்கள் மறைவு | மறுமொழிகள் இல்லை »
மேற்குலக மற்றும் இஸ்ரேலிய இலக்குகள் மீதான தொடர்ச்சியான தாக்குதல்கள் குறித்து குற்றஞ்சாட்டப்படும், லெபனானிய ஹெஸ்பொல்லாஹ் அமைப்பின் அதியுயர் தலைவர் இமாட் மொஹ்னியா சிரிய தலைநகரான டமாஸ்கஸில் கார் குண்டுத் தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டுள்ளார். 1980 களில் லெபனானில் மேற்கத்தைய நாட்டவர்கள் கடத்தப்பட்டமை மற்றும், ... மேலும் படிக்க..Monday, January 28th, 2008 பகுப்புகள்: ஆசியா, கல்வி, குழந்தைகள், பாக்கிஸ்தான் | மறுமொழிகள் இல்லை »
பாக்கிஸ்தானில் காவல்துறை துரத்தியதால் பள்ளி ஒன்றில் புகுந்த ஏழுபேர் அங்கிருந்த மாணவர்களை பிணையாக வைத்திருந்தனர். பின்னர் அவர்கள் மாணவர்களை விடுவித்து சரணடைந்தனர். இவர்கள் ஏழுபேரும் கடத்தல் கும்பல் ஒன்றை சார்ந்தவர்கள் எனத் தெரிகிறது. எட்டாம் நபரை முன்னர் போலிஸ் சுட்டுக் கொன்றது. Gunmen free ... மேலும் படிக்க..Wednesday, January 16th, 2008 பகுப்புகள்: ஈழம் - இலங்கை, குண்டுவெடிப்பு, குழந்தைகள், சமூகம், தீவிரவாதம் | ஒரு மறுமொழி »
இலங்கை : பஸ்ஸில் குண்டுவெடிப்பு - 20 பேர் பலி இலங்கை புத்தள நகரில் பஸ்ஸில் குண்டுவெடித்து 20 க்கும் மேற்பட்டோர் பலியாயினர். 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இறந்தவர்களில் பலர் குழந்தைகள். இலங்கை அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே போர்நிறுத்த உடன்படிக்கை முறிந்ததைத் தொடர்ந்து ... மேலும் படிக்க..Saturday, January 12th, 2008 பகுப்புகள்: இந்தியா, இராணுவம், இலங்கை, ஈழம் - இலங்கை, தீவிரவாதம், தொலைக்காட்சி, மத்திய அரசியல் | மறுமொழிகள் இல்லை »
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக சிறிலங்கா இராணுவம் நடத்திவரும் தாகுதல்களுக்கு இந்தியாவின் ஆதரவு இருப்பதாகவும் எந்த நாடும் தங்கள் அரசியல்சட்டத்திற்குட்பட்டு தீவிரவாதிகளின் மீது நடவடிக்கை எடுக்கலாம் எனவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணப் முகர்ஜி டெவில்ஸ் அட்வகேட் என்னும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ... மேலும் படிக்க..Sunday, December 23rd, 2007 பகுப்புகள்: அரசியல், ஆளுமை, தீவிரவாதம், தீவிரவாதம் | ஒரு மறுமொழி »
குஜராத்தின் முதல்வர் நரேந்திரமோடிக்கு லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் மத்திய அரசின் உளவு அமைப்பு மோடியின் பாதுகாப்பினை பலப்படுத்த பரிந்துரை செய்துள்ளது. குஜராத்தில் இரண்டு கட்டமாக பதிவான ஓட்டுக்களை எண்ணும் பணி இன்று காலை 8 ... மேலும் படிக்க..Friday, December 21st, 2007 பகுப்புகள்: குண்டுவெடிப்பு, பாக்கிஸ்தான், மரணம் | மறுமொழிகள் இல்லை »
பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைமாநிலத்தில் ஷெர்பொ என்ற கிராமத்தில் உள்ல ஜம்மா மசூதியில் முன்னாள் உள்துறை அமைச்சர் அஃப்தாப் அகமதுகான் ஷெர்பொ பங்கு கொண்ட ஒரு ஈத்-உல்-அஜா தொழுகையின் போது ஒரு தற்கொலை தீவிரவாதி வெடித்த குண்டுவெடிப்பில் 54 பேர் வரை மரணமடைந்ததாகத் ... மேலும் படிக்க..Thursday, December 20th, 2007 பகுப்புகள்: நாடாளுமன்றம், நீதிமன்றம் | மறுமொழிகள் இல்லை »
உத்தர பிரதேச நீதிமன்ற வளாகங்களில் நடந்த குண்டுவெடிப்பு நிகழ்வுகளின் பின்னால் தில்லி உயர்நீதிமன்றத்திற்கு அல்குவைதா தீவிரவாத அமைப்பிடமிருந்து மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்ததாக இன்று உயர்நீதிமன்றம் கூறியது. மின்னஞ்சலின் உள்ளடக்கத்தை வெளியிடமறுத்த நீதிமன்ற ஆதாரங்கள் உயர்நீதிமன்றத்தைத் தவிர நாடாளுமன்றம், ஆக்ராவிலுள்ள தாஜ்மகால் ... மேலும் படிக்க..Thursday, December 13th, 2007 பகுப்புகள்: இந்தியா, குண்டுவெடிப்பு | மறுமொழிகள் இல்லை »
திப்ருகர் - புது தில்லிக்கிடையேயான இராஜ்தானி விரைவு இரயிலில் இன்று அசாமின் கொலகாட் பகுதியில் குண்டு வெடித்ததில் 2 பேர் இறந்து போயினர் நான்கு பேர் காயமடைந்தனர். அதிகாலை 2 மணிக்கு குண்டு வெடித்தது. Blast in Rajdhani Express in Assam, 2 ... மேலும் படிக்க..Monday, December 10th, 2007 பகுப்புகள்: தீவிரவாதம், தேர்தல் | மறுமொழிகள் இல்லை »
சுப்ரதீப் சக்ரபர்த்தி எடுத்துள்ள Encountered On Saffron Agenda, என்ற ஆவண திரைப்படத்தில் சோரபுதீனைக் கொன்ற DIG வன்சாரா மேலும் 22 பேரை போலி காவல் கைகலப்பில் கொல்லப்பட்டதாக வெளியாகியுள்ளது. அனைவருமே குஜராத் முதல்வர் மோடியை கொல்ல திட்டமிட்ட தீவிரவாதிகளாக அறியப்படுகின்றனர். இதுகுறித்து ... மேலும் படிக்க..