Wednesday, August 6th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *சிறப்புச்செய்தி, *பொது, சட்டம் - நீதி, தீர்ப்பு, நீதிமன்றம் | மறுமொழிகள் இல்லை »
இஸ்லாமிய மாணவர் இயக்கத்துக்கு தடை தொடர்கிறது: தீர்ப்பாய ஆணைக்கு உச்சநீதிமன்றம் தடை புதுதில்லி, ஆக. 6: "சிமி' எனப்படும் இஸ்லாமிய மாணவர் இயக்கத்துக்கு தடையை நீக்கி சிறப்புத் தீர்ப்பாயம் அளித்த தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. 2001-ம் ஆண்டில் இஸ்லாமிய மாணவர் ... மேலும் படிக்க..Wednesday, July 23rd, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *பொது, குற்றம், சட்டம் - நீதி, சற்றுமுன், தீர்ப்பு, நீதிமன்றம் | மறுமொழிகள் இல்லை »
மனைவியை கொன்ற வழக்கில் பெங்களூர் சாமியாருக்கு ஆயுள் முழுவதும் சிறை சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு பெங்களூரை சேர்ந்த சாமியார் சரதானந்தா. இவரது மனைவி சாகேரா. சாகேராவின் சொத்துகளை அடைவதற்காக அவருக்கு அதிக அளவில் தூக்க மாத்திரைகளை சாமியார் சரதானந்தா கொடுத்தார். பின்னர் ... மேலும் படிக்க..Thursday, May 8th, 2008 பகுப்புகள்: அரசியல், ஆளுமை, குற்றம், தீர்ப்பு, நீதிமன்றம் | ஒரு மறுமொழி »
முன்னாள் அமைச்சர் த. கிருட்டினன் கொலை செய்யப்பட்ட வழக்கிலிருந்து தகுந்த ஆதாரங்களில்லாததால் மு.க. அழகிரியும் மேலும் 12பேரும் நிரபராதிகள் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. Karunanidhi's son acquitted in murder case - IBNLive மேலும் படிக்க..Thursday, April 10th, 2008 பகுப்புகள்: இடஒதுக்கீடு, தீர்ப்பு, நீதிமன்றம் | மறுமொழிகள் இல்லை »
மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மத்திய அரசின் சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் வியாழனன்று தீர்ப்பு வழங்கியது. ஐந்து பேர்கொண்ட உச்சநீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வு இத்தீர்ப்பை வழங்கியது; ... மேலும் படிக்க..Thursday, March 27th, 2008 பகுப்புகள்: ஊடகம், குற்றம், சட்டம் - நீதி, தீர்ப்பு, தொலைக்காட்சி, நீதிமன்றம் | மறுமொழிகள் இல்லை »
பொய்ச் செய்தி வெளியிட்டதாக தினமலர் ஆசிரியருக்கு மூன்று மாத சிறை தண்டனை பொய்ச் செய்தி வெளியிட்டதாக தினமலர் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி மற்றும் அதன் வெளியீட்டாளர் லட்சுமிபதி ஆகியோருக்கு மூன்று மாத சிறைத் தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வெளியிட்டுள்ளது. 1991 ஆம் ஆண்டு ஊத்துக்கோட்டை பள்ளியில் பொதுத் தேர்வின் போது காப்பியடிக்க உதவியதாக பள்ளித் தலைமையாசிரியர் சேதுராமன் குறித்து செய்தி வெளியிட்டது. இதனை ... மேலும் படிக்க..Tuesday, March 25th, 2008 பகுப்புகள்: அரசியல், இந்தியா, கலவரம், சட்டம் - நீதி | மறுமொழிகள் இல்லை »
கோத்ரா சம்பவங்களை அடுத்த குஜராத் கலவரங்களை மறுவிசாரணை செய்ய தேசிய மனித உரிமைக் கழகம் உச்ச நீதி மன்றத்தில் முறையீடு செய்திருந்தது. இதற்கு பதிலளித்த உச்ச நீதிமன்றம் 5நபர் சிறப்பு விசாரனைக் குழு ஒன்றை அமைத்து மறு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இன்னும் மூன்று ... மேலும் படிக்க..Thursday, February 7th, 2008 பகுப்புகள்: இணையம், குற்றம், தீர்ப்பு, நீதிமன்றம் | ஒரு மறுமொழி »
சென்னை எலும்பியல் மருத்துவர் எல் பிரகாசிற்கு இணையத்தில் ஆபாசப்படம் வெளியிட்ட வழக்கில் ஆயுள் தண்டனையும் உடனிருந்து உதவிய மூவருக்கு ஏழாண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்து சென்னை விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நீதிபதி ஆர் ராதா செவ்வாயன்று வழங்கிய இந்த தீர்ப்பில் பிரகாசிற்கு ... மேலும் படிக்க..Monday, February 4th, 2008 பகுப்புகள்: சட்டம் - நீதி, சமூகம், தீர்ப்பு | மறுமொழிகள் இல்லை »
தலைமை நீதிபதி, பிரதம மந்திரி, கலெக்டர் என்று சிலர் தங்களுக்குப் பெயர் வைத்துக் கொள்வதை அனுமதிக்கக் கூடாது என்று தில்லி உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. ஜட்ஜ் சாவ்லா என்ற பெயருள்ள ஒருவர் தில்லியில் வீடுகளை வாங்கி விற்பதில் மோசடி செய்துள்ளார். அந்த மோசடி ... மேலும் படிக்க..Friday, January 25th, 2008 பகுப்புகள்: திரையுலகம் | மறுமொழிகள் இல்லை »
குடும்ப உறவுகளை தவறாக சித்தரிப்பதால் நடிகர் சிம்பு நடித்த 'காளை' படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னையைச் சேர்ந்த சைமன் என்பவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், 'காளை' படத்தில் கதாநாயகன் ... மேலும் படிக்க..Wednesday, January 23rd, 2008 பகுப்புகள்: ஆன்மீகம், சட்டம் - நீதி, சமூகம், சர்ச்சை, தமிழ்நாடு, நீதிமன்றம் | ஒரு மறுமொழி »
சிதம்பரம் நடராஜர் ஆலய திருச்சிற்றம்பல மேடையில் தேவாரம், திருவாசகம் பாடத் தடை விதிக்கக் கோரிய பொது தீட்சிதர்களின் மனு மீதான விசாரணை செவ்வாய்க்கிழமை முடிந்தது. இம்மாத இறுதிக்குள் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. சிதம்பரம் நடராஜர் ஆலய திருச்சிற்றம்பல மேடையில் பூஜை காலங்களை தவிர, ... மேலும் படிக்க..Thursday, January 17th, 2008 பகுப்புகள்: இந்தியா, சட்டம் - நீதி | மறுமொழிகள் இல்லை »
பொங்கலை ஒட்டி தமிழகத்தில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதி மன்றம் தடை விதித்து பின்னர் 12 கட்டுப்பாடுகளோடு நடத்த அனுமதி தந்துள்ளது. ஆனால் அசாமில் வருடந்தோறும் நடைபெறும் சல்லிக்கட்டு போன்ற காளை அடக்கும் விளையாட்டு குறித்து இதுவரை சட்ட பூர்வ நடவடிக்கைகள் ... மேலும் படிக்க..Thursday, January 10th, 2008 பகுப்புகள்: சட்டம் - நீதி, திரையுலகம், பொருளாதாரம், வணிகம் | மறுமொழிகள் இல்லை »
நடிகர் சிம்பு, நடிகை வேதிகா நடித்துள்ள படம், 'காளை.' இந்த படத்தை 'நிக் ஆர்ட்ஸ்' எஸ்.எஸ்.சக்கரவர்த்தி தயாரித்துள்ளார். தருண் கோபி இயக்கியுள்ளார். 'தயாரிப்பாளர் சக்கரவர்த்தி தனக்கு 74 லட்சம் ரூபாய் தர வேண்டியுள்ளது. அவர் பணத்தை திருப்பித்தரும் வரை, அவர் தயாரித்துள்ள, ... மேலும் படிக்க..