Friday, January 4th, 2008 பகுப்புகள்: *பொது | மறுமொழிகள் இல்லை »
தில்லியில் வெளியே சென்றால் அடையாள அட்டை அவசியம் நீங்கள் தில்லியில் இருந்தால் வெளியே செல்லும்போது அடையாள அட்டை இருப்பது அவசியம். இல்லையென்றால் கம்பி எண்ண வேண்டியதிருக்கும். தில்லியில் வசிப்பவர்கள் அனைவரும் எப்போதும் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும் என்று தில்லி துணை நிலை ஆளுநர் ... மேலும் படிக்க..Thursday, December 20th, 2007 பகுப்புகள்: நாடாளுமன்றம், நீதிமன்றம் | மறுமொழிகள் இல்லை »
உத்தர பிரதேச நீதிமன்ற வளாகங்களில் நடந்த குண்டுவெடிப்பு நிகழ்வுகளின் பின்னால் தில்லி உயர்நீதிமன்றத்திற்கு அல்குவைதா தீவிரவாத அமைப்பிடமிருந்து மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்ததாக இன்று உயர்நீதிமன்றம் கூறியது. மின்னஞ்சலின் உள்ளடக்கத்தை வெளியிடமறுத்த நீதிமன்ற ஆதாரங்கள் உயர்நீதிமன்றத்தைத் தவிர நாடாளுமன்றம், ஆக்ராவிலுள்ள தாஜ்மகால் ... மேலும் படிக்க..Friday, December 14th, 2007 பகுப்புகள்: அமெரிக்கா, இந்தியா, கல்வி, மருத்துவம் | மறுமொழிகள் இல்லை »
இந்திய இளநிலை மருத்துவப் படிப்புக்கு (எம்.பி.பி.எஸ்.) அமெரிக்கா அங்கீகாரம் அளித்துள்ளது. இதன்மூலம் அமெரிக்காவில் உள்ள இளநிலை மருத்துவப் படிப்புக்கு இணையாக இந்திய எம்.பி.பி.எஸ் படிப்பும் கருதப்படும். அமெரிக்காவில் உள்ள தேசிய அங்கீகாரக் குழு இதை அறிவித்துள்ளது. இந்திய எம்.பி.பி.எஸ் அங்கீகார முறையும் அமெரிக்க இளநிலை ... மேலும் படிக்க..Thursday, December 13th, 2007 பகுப்புகள்: இந்தியா, குண்டுவெடிப்பு | மறுமொழிகள் இல்லை »
திப்ருகர் - புது தில்லிக்கிடையேயான இராஜ்தானி விரைவு இரயிலில் இன்று அசாமின் கொலகாட் பகுதியில் குண்டு வெடித்ததில் 2 பேர் இறந்து போயினர் நான்கு பேர் காயமடைந்தனர். அதிகாலை 2 மணிக்கு குண்டு வெடித்தது. Blast in Rajdhani Express in Assam, 2 ... மேலும் படிக்க..Tuesday, December 11th, 2007 பகுப்புகள்: குழந்தைகள், கொலை | மறுமொழிகள் இல்லை »
பள்ளி வளாகத்திலேயே இரு எட்டாம் வகுப்பு மாணவர்கள் தங்கள் சக மாணவனொருவனை சுட்டுக் கொன்றது தில்லி புறநகர் குட்காங்வில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தில்லியின் யூரோ இண்டர்நேஷனல் பள்ளியில் வீட்டுத்தரகர்களின் மகன்கள் இருவர் தங்கள் வகுப்புத் தோழன் அபிஷேக் தியாகியை ஒரு ... மேலும் படிக்க..Monday, December 10th, 2007 பகுப்புகள்: அரசியல், ஆளுமை, இந்தியா, தேர்தல் | மறுமொழிகள் இல்லை »
அடுத்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தால், லால் கிருஷ்ண அத்வானிதான் பிரதமர் என்று பாரதிய ஜனதா கட்சி முடிவு செய்துள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சிமன்றக்குழு தலைவர் ராஜ்நாத் சிங் தலைமையில் தில்லியில் திங்கள்கிழமை கூடியது. ... மேலும் படிக்க..Monday, December 10th, 2007 பகுப்புகள்: அரசியல், ஊடகம் | மறுமொழிகள் இல்லை »
தலைநகர் தில்லியின் ஊடகங்கள் தான் மிகபிற்படுத்தப்பட்ட சமூகத்தினனாய் இருப்பதாலேயே தன்னை மாற்றுக்கண் கொண்டு பார்ப்பதாக நடுவண் அரசின் சுகாதார அமைச்சர் அன்புமணி இராம்தாஸ் கூறினார். சித்த மருத்துவம் பற்றிய ஆறு புத்தகங்களை வெளியிடும் நிகழ்ச்சி ஒன்றில் தில்லி AIIMS பற்றிய விவகாரத்தில் ... மேலும் படிக்க..Monday, December 10th, 2007 பகுப்புகள்: இரயில், மரணம், விபத்து | மறுமொழிகள் இல்லை »
ஞாயிறு இரவு மேற்குவங்கத்தின் நியூ ஜல்பைகுரி தொடர்வண்டி நிலையத்திலிருந்து 15 கிமீ தூரத்தில் தில்லி செல்லும் பிரம்மபுத்ரா விரைவு தொடர்வண்டியின் 14 போகிகள் தடம் புரண்டதில் 32 பேர் காயமடைந்ததாகவும் ஒருவர் மரணமடைந்ததாகவும் தெரிகிறது. உணவகப் பெட்டி( pantry car)யிலிருந்து ஒரு ... மேலும் படிக்க..Thursday, December 6th, 2007 பகுப்புகள்: *பொது | மறுமொழிகள் இல்லை »
புதுவையின் முதல் டிஜிபி ஏ.எஸ்.கான் பதவியேற்பு புதுச்சேரி மாநிலத்தின் டிஜிபியாக ஏ.எஸ்.கான் (படம்) புதன்கிழமை பதவியேற்றார். புதுச்சேரி மாநில காவல்துறையின் தலைமை அதிகாரியாக இதுவரை ஐஜி இருந்தார். தற்போது டிஜிபி பதவியாக இது உயர்த்தப்பட்டுள்ளது. இம் மாநிலத்தின் முதல் டிஜிபியாக மத்திய அரசு நியமித்துள்ள மூத்த ... மேலும் படிக்க..Wednesday, December 5th, 2007 பகுப்புகள்: இணையம், இந்தியா, மோசடி | மறுமொழிகள் இல்லை »
கடந்த பத்துமாதங்களாக 14 கோடிரூபாய்களை இணைய சீட்டு மோசடியில் இழந்திருப்பதாக கிங்பிஷர் நிறுவனம் காவல்துறையில் புகார் கொடுத்திருக்கிறது. பயணச்சீட்டுமுகவர்களாக ஏமாற்றி அவர்கள் விமானசேவைதளத்தில் ஏராளமான சீட்டுக்களை முன்பதிவு செய்துள்ளனர்; இதற்கு திருடப்பட்ட அல்லது போலி கடனட்டைகள், செல்பேசிகள் மற்றும் மின்னஞ்சல்களை பயன்படுத்தியுள்ளனர். ... மேலும் படிக்க..Saturday, December 1st, 2007 பகுப்புகள்: அரசியல், சர்ச்சை | மறுமொழிகள் இல்லை »
தமிழக முதல்வர் மு.கருணாநிதியின் மையஅரசிற்கான வேண்டுகோளை ஆதரிக்குமுகமாக பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் இராமதாஸ் தூத்துக்குடியில் பேசும்போது மைய அரசின் வெளியுறவு அமைச்சகம் தில்லியில் உள்ள மலேசியத் தூதரை அழைத்து தமிழர்களின் உணர்வுகளைத் தெரிவிக்க வேண்டும் எனக் கூறினார். ம்தல் உலகத் ... மேலும் படிக்க..Tuesday, November 27th, 2007 பகுப்புகள்: ஆளுமை, இந்தியா, பதவி விலகல், பெண்கள் | மறுமொழிகள் இல்லை »
இந்தியாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியும் 1972 வருடதேர்வு எழுதிபணிக்கு வந்தவர்களில் ஒருவருமான கிரண் பேடி தனது படிப்பிற்கு அதிக நேரம் செலவிடமுடிவதில்லை என்று காரணம் காட்டி விருப்பப் பணி ஓய்வு பெற விண்ணப்பித்துள்ளார். கடந்த ஜூலையில் தில்லி காவல் ஆணையராக ... மேலும் படிக்க..