Sunday, July 20th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *சிறப்புச்செய்தி, உடல்நலம், சுற்றுச்சூழல், மருத்துவம், விருது | மறுமொழிகள் இல்லை »
இந்திய மருத்துவ கூட்டமைப்பு 5 ஆயிரம் கிராமங்கள் தத்தெடுப்பு : பி.சி.ராய் விருது பெற்ற டாக்டர் அஷ்ரப் பேச்சு இந்திய மருத்துவ கூட்டமைப்பு 5 ஆயிரம் கிராமங்களை தத்தெடுத்து உள்ளது என்று பி.சி.ராய் விருது பெற்ற டாக்டர் அஷ்ரப் கூறினார். பாராட்டு விழா கடந்த 2006-ம் ... மேலும் படிக்க..Friday, February 15th, 2008 பகுப்புகள்: விமானம் | மறுமொழிகள் இல்லை »
மார்ச் 30-முதல் பெங்களூர்- திருச்சி விமான சேவை பெங்களூரிலிருந்து திருச்சிக்கு விமான சேவையை மார்ச் 30-ம் தேதி துவக்குகிறது டெக்கான் ஏர்வேஸ். இதுதொடர்பாக டெக்கான் ஏர்வேஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: பெங்களூரிலிருந்து தமிழ்நாட்டில் திருச்சிக்கு இதுவரை விமான சேவை இல்லை. இப்போது முதன் முதலாக திருச்சிக்கு டெக்கான் ... மேலும் படிக்க..Friday, January 25th, 2008 பகுப்புகள்: கல்வி | மறுமொழிகள் இல்லை »
கொரிய பல்கலைக்கழகத்துடன் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து கொரிய பல்கலைக்கழகத்துடன், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. ஒப்பந்தம் கையெழுத்து திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பொன்னவைக்கோ முயற்சியால் உயிரி தொழில்நுட்ப துறைக்கும், கொரிய நாட்டின் பாய் சாய் பல்கலைக்கழகத்தின் உயிரியல் ... மேலும் படிக்க..Friday, January 18th, 2008 பகுப்புகள்: இலங்கை, விமானம் | மறுமொழிகள் இல்லை »
திருச்சி ஏர்போர்ட்டுக்கு 'மிகின்' இன்று வருகை கொழும்புதிருச்சி இடையே இயக்கப்பட்டு கடந்த மாதம் நிறுத்தப்பட்ட தனியார் விமான சேவை இன்று முதல் துவங்குகிறது. இலங்கை தலைநகர் கொழும்புவிலிருந்து திருச்சிக்கு தனியார் விமான நிறுவனமான மிகின் லங்கா விமான நிறுவனம் கடந்த ஆண்டு விமான ... மேலும் படிக்க..Thursday, January 17th, 2008 பகுப்புகள்: கலை-இலக்கியம், பதிவுலகம், விருது | மறுமொழிகள் இல்லை »
சிறந்த நூலாசிரியர்களுக்கு விருதுகள் அளிப்பு திருச்சி மாவட்டத்தில் உள்ள சிறந்த நூலாசிரியர்களுக்கு 2006-ம் ஆண்டுக்கான விருதுகள் மற்றும் பொற்கிழி வழங்கும் விழா கிஆபெ விசுவநாதம் மேனிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது. பொங்கல் கலை, இலக்கியப் பெருவிழாவுடன் இவ்விழாவை மாவட்ட நலப்பணி நிதிக் குழு நடத்தியது. ... மேலும் படிக்க..Thursday, January 17th, 2008 பகுப்புகள்: *பொது, சட்டம் - நீதி | மறுமொழிகள் இல்லை »
திருச்சி கலெக்டர் உத்தரவு காற்றில் போலீஸ் ஆசியுடன் மது விற்பனை அரசின் உத்தரவை மீறி மதுவிலக்கு போலீஸ் ஆசியுடன் திருச்சியில் தனியார் ஹோட்டல் பார் உள்ளிட்ட இடங்களில் மதுபான விற்பனை ஜோராக நடந்தது. திருவள்ளுவர் தினமான நேற்று தமிழகம் முழுவதிலும் உள்ள டாஸ்மாக் ... மேலும் படிக்க..Sunday, January 13th, 2008 பகுப்புகள்: ஊடகம், தொழில்நுட்பம் | மறுமொழிகள் இல்லை »
திருச்சியில் `ஹலோ எப்.எம். 106.4' ரேடியோ ஒலிபரப்பு நாளை முதல் தொடங்குகிறது `ஹலோ எப்.எம்.' ரேடியோவின் திருச்சி ஒலிபரப்பு நாளை (திங்கள்கிழமை) முதல் தொடங்குகிறது. மாலை மலர் பத்திரிகையை நடத்தி வரும் மலர் பப்ளிகேஷன்ஸ் நிறுவனம் ரேடியோ ஒலிபரப்பிலும் ஈடுபட்டு உள்ளது. அது `ஹலோ ... மேலும் படிக்க..Tuesday, January 8th, 2008 பகுப்புகள்: சட்டம் - நீதி | மறுமொழிகள் இல்லை »
சிறைச்சாலை இல்லாத சமுதாயத்தை ஏற்படுத்த வேண்டும் திருச்சி சிறைத் துறை டி.ஐ.ஜி., வலியுறுத்தல் சிறைச் சாலை இல்லாத சமுதாயத்தை ஏற்படுத்த வேண்டும் என்று திருச்சி சிறைத் துறை டிஐஜி எஸ்ராமெண்டல்சன் பேசினார். பட்டுக்கோட்டை கிளை சிறைச் சாலையில் டி.ஐ.ஜி. ஆய்வு, கைதிகளுக்கான மருத்துவ ... மேலும் படிக்க..Friday, January 4th, 2008 பகுப்புகள்: *பொது, கல்வி | மறுமொழிகள் இல்லை »
திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் புதிய கட்டிடத் திறப்பு விழா திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் புதிய கட்டிடத் திறப்பு விழா புதன்கிழமை ( 02 ஜனவரி 2008 ) நடைபெற்றது. இப்புதிய கட்டிடத்தை துபாய் ஈடிஏ அஸ்கான் டிரேடிங் & சிப்பிங் ... மேலும் படிக்க..Wednesday, January 2nd, 2008 பகுப்புகள்: வணிகம் | ஒரு மறுமொழி »
திருச்சியில் மாணிக்கப் பொருட்காட்சி 2008 திருச்சியில் 16 ஆவது இந்திய மாணிக்கப் பொருட்காட்சி 2008 கண்டோன்மெண்ட் ராயல் சாலையில் அமைந்துள்ள ஓட்டல் சவேனாவில் 03.01.2008 வியாழக்கிழமை காலை பத்து மணி முதல் மாலை ஆறு மணி வரை நடைபெறுகிறது. மேற்கண்ட தகவலை அனைத்திந்திய மாணிக்கக் ... மேலும் படிக்க..