தள்ளிவைப்பு | சற்றுமுன்...




சரப்ஜித் சிங்கின் தூக்கு தண்டனை ஏப்ரல் 30ம் தேதிக்கு தள்ளி வைப்பு

Wednesday, March 19th, 2008 பகுப்புகள்: சட்டம் - நீதி, சர்ச்சை | மறுமொழிகள் இல்லை »

சரப்ஜித் சிங்கின் தூக்கு தண்டனை ஏப்ரல் 30ம் தேதிக்கு தள்ளி வைப்பு புதுடில்லி : சரப்ஜித் சிங்கின் தூக்கு தண்டனை ஏப்ரல் 30ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் 1992ம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பில் இந்தியாவை சேர்ந்த சரப்ஜித் சிங் கைது ... மேலும் படிக்க..

முத்திரைத்தாள் வழக்கு: தீர்ப்பு தள்ளிவைப்பு

Thursday, January 3rd, 2008 பகுப்புகள்: சட்டம் - நீதி, தீர்ப்பு | மறுமொழிகள் இல்லை »

முத்திரைத்தாள் வழக்கு: தீர்ப்பு தள்ளிவைப்பு முத்திரைத்தாள் மோசடி வழக்கில் குற்றத்தை ஒப்புக் கொண்டு, தெல்கி உட்பட ஐந்து பேர் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை, வரும் 30ம் தேதிக்கு சி.பி.ஐ., கோர்ட் தள்ளி வைத்துள்ளது. மேலும், சஸ்பெண்ட் செய்யப்பட்ட டி.ஐ.ஜி., முகமது ... மேலும் படிக்க..

பாக். தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது: பிப்.18

Wednesday, January 2nd, 2008 பகுப்புகள்: அரசியல், தேர்தல், பாக்கிஸ்தான் | மறுமொழிகள் இல்லை »

பாகிஸ்தானின் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் ஜனவரி 8 அன்று நடைபெறுவதாக இருந்தது. பெனாசிர் புட்டொவின் கொலைக்குப் பிறகு அவரது கட்சி உள்ளிட்ட எதிர்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்து பாக். தேர்தல் ஆணையம் புதனன்று தேர்தலை பிப்ரவரி பதினெட்டிற்கு தள்ளி வைத்துள்ளது. செய்தியாளர்கள் கூட்டத்தில் இதை ... மேலும் படிக்க..