Friday, August 29th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *சிறப்புச்செய்தி, அறிவிப்பு | ஒரு மறுமொழி »
2010, 2011-ம் ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 2 லட்சம் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுகிறார்கள் தமிழ்நாட்டில் 2010, 2011-ம் ஆண்டுகளில் 2 லட்சம் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுகிறார்கள். அரசு வேலை `கால் காசு சம்பளம் என்றாலும் கவர்மென்ட் உத்தியோகம் பார்க்க வேண்டும்' என்று கிராமங்களில் ... மேலும் படிக்க..Tuesday, August 26th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல் | மறுமொழிகள் இல்லை »
தமிழ்நாடு குடிகாரர்கள் நாடாக மாறி வருகிறது: ராமதாஸ் சென்னை, ஆக. 26: தமிழ்நாடு குடிகாரர்கள் நாடாக மாறி வருகிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் இளம் விதவைகள் அதிகமாக உள்ளனர் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வேதனை தெரிவித்தார். தமிழகத்தில் மதுவை ஒழிக்க மாற்று மதுவிலக்குக் ... மேலும் படிக்க..Thursday, March 6th, 2008 பகுப்புகள்: அரசியல், தமிழக அரசியல் | மறுமொழிகள் இல்லை »
தற்போது காலியாயுள்ள ஆறு லோக்சபை பதிவிகளில், திமுக கூட்டணிக்கு 5 எம்.பிக்களும் அதிமுகவிற்கு ஒரு எம்.பி பதவியும் வழங்கப்படுகிறது. திமுக கூட்டணியில் காங்கிரெஸ் 2ம் திமுக 2ம் சி.பி.ஐ(M) ஒன்றுமாக கூட்டணித் தலமை பிரித்துள்ளது. இதற்கு பாமக தலைவர் ராமதாஸ் கடும் எதிர்ப்பு ... மேலும் படிக்க..Sunday, February 24th, 2008 பகுப்புகள்: ஆஸ்திரேலியா, மருத்துவம், விழா | மறுமொழிகள் இல்லை »
ஆஸ்திரேலியாவில் விருது பெற்ற தமிழ்நாட்டு டாக்டருக்கு சேலத்தில் பாராட்டு விழா ஆஸ்திரேலியாவில் மருத்துவத்துறையில் சிறந்த சேவைக்காக அந்நாட்டின் உயரிய விருது பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் லட்சுமணனுக்கு சேலம் இந்திய மருத்துவச் சங்க கட்டிடத்தில் நேற்று பாராட்டு விழா நடைப்பெற்றது. தமிழகத்தைச் சேர்ந்தவர் டாக்டர் ... மேலும் படிக்க..Thursday, February 21st, 2008 பகுப்புகள்: அரசியல், ஆளுமை | மறுமொழிகள் இல்லை »
ஜெயலலிதா தன் 60ம் பிறந்தநாளை பல சிறப்பு வழிபாடுகளுடன் கொண்டாடினார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருக்கடையூர் அம்ரித்தகடேஸ்வரர் கோவிலில் யாகமும், கோவில் யானைக்கு 'கஜ பூஜையும்' ஆயுஷ ஹோமமும் நிறைவேற்றப்பட்டது. ஜெயலலிதாவின் நட்சத்திரமான மகம் நட்சத்திரப் பிறந்தநாள் பிப் 20ல் கொண்டாடப்படுகிறது. ஆங்கில நாள்காட்டியின்படி ... மேலும் படிக்க..Monday, February 18th, 2008 பகுப்புகள்: *பொது, போக்குவரத்து, விபத்து | மறுமொழிகள் இல்லை »
தேசிய குற்றங்கள் ஆவண ஆணையம் (NCRB) வழங்கிய புள்ளிவிவரப்படி 2006ஆம் ஆண்டு நிகழ்ந்த 3.94 இலக்க சாலைவிபத்துகளில் இந்த இரு மாநிலங்களிலும் கால்பகுதிக்கும் மேல் (26.4%) நிகழ்ந்திருக்கிறது. இறந்தவர்களின் எண்ணிக்கை 1,05,725 ஆகும். இதில் 16,548 பெண்களும் அடக்கம். சாலைவிபத்துகளில் இறந்தவர்களின் பட்டியலில் ... மேலும் படிக்க..Friday, February 15th, 2008 பகுப்புகள்: விமானம் | மறுமொழிகள் இல்லை »
மார்ச் 30-முதல் பெங்களூர்- திருச்சி விமான சேவை பெங்களூரிலிருந்து திருச்சிக்கு விமான சேவையை மார்ச் 30-ம் தேதி துவக்குகிறது டெக்கான் ஏர்வேஸ். இதுதொடர்பாக டெக்கான் ஏர்வேஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: பெங்களூரிலிருந்து தமிழ்நாட்டில் திருச்சிக்கு இதுவரை விமான சேவை இல்லை. இப்போது முதன் முதலாக திருச்சிக்கு டெக்கான் ... மேலும் படிக்க..Saturday, February 2nd, 2008 பகுப்புகள்: சென்னை, தொழிலாளர்கள் | 4 மறுமொழிகள் »
சென்னையை அடுத்த புதிய நகரம், வண்டலூர் கேளம்பாக்கம் தெற்கில் ஆரம்பத்து, செங்கல்பட்டு திருப்போரூர் பகுதிகளை இணைக்கும் வகையில், 500 சதுர கி.மீ., பரப்பில் உருவாகப் போகிறது. புதிய நகரை நிர்மாணிப்பதற்கான திட்டங்களை, தமிழக அரசிடம், சென்னை பெரு நகர வளர்ச்சிக்குழுமம் ... மேலும் படிக்க..Monday, January 28th, 2008 பகுப்புகள்: சமூகம், திரையுலகம், பெண்கள் | மறுமொழிகள் இல்லை »
தொலைக்காட்சிகளில் நடத்தப்படும் ஆட்டம், பாட்டம் நிகழ்ச்சிகள் வரம்பை மீறுவதாகவும், நடிகைகள் மிக ஆபாசமாக உடையணிந்து வருவதாகவும், எனவே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தணிக்கை செய்ய வேண்டும் என்று சட்டசபையில் பாமக கோரிக்கை விடுத்துள்ளது. இன்று சட்டசபையில் நடந்த விவாதத்தின்போது பாமக எம்எல்ஏ வேல்முருகன் பேசுகையில்: ... மேலும் படிக்க..Saturday, January 26th, 2008 பகுப்புகள்: சமூகம், விளையாட்டு | மறுமொழிகள் இல்லை »
மதுரையில் நடந்த குடியரசு தின விழாவில் அண்மையில் உச்ச ந்ஈதி மன்ற விதிகளின் படி சல்லிக்கட்டு போட்டிகளை ஒருங்கிணைத்தவர்களுக்கு பாராட்டு கேடயம் வழங்கப்பட்டது. Jallikattu organisers honoured in Madurai district - The Hindu மேலும் படிக்க..Friday, January 25th, 2008 பகுப்புகள்: அரசியல் | மறுமொழிகள் இல்லை »
கனிமொழிக்கு அமைச்சர் பதவி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன், பெரியாறு அணை விவகாரத்தில் முதல்வர் கருணாநிதி கேரள அரசுடன் பேச்சுவார்த்தைக்குச் சென்றதாக, அணையின் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் குற்றச்சாட்டுத் தெரிவித்தார். உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தி பெரியாறு அணை ... மேலும் படிக்க..Friday, January 25th, 2008 பகுப்புகள்: அரசியல், சர்ச்சை | மறுமொழிகள் இல்லை »
தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் கட்சிகளை தடை செய்ய வேண்டும் காங்கிரஸ் வேண்டுகோள் தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் கட்சிகளை தடை செய்ய வேண்டும் என்று சட்டசபையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஞானசேகரன் வேண்டுகோள் விடுத்தார். சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன் ... மேலும் படிக்க..