Tuesday, June 24th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், தமிழ், மொழி | மறுமொழிகள் இல்லை »
"நீதித் துறையில் தமிழ் முழங்க வேண்டும்': மத்திய சட்ட இணை அமைச்சர் தஞ்சாவூர், ஜூன் 24: அனைத்துத் தகுதிகளும் பெற்ற தமிழ் மொழி விரைவில் நீதித் துறையில் முழங்க வேண்டும் என்றார் மத்திய சட்டத் துறை இணை அமைச்சர் கே. வேங்கடபதி. தஞ்சை தமிழ்ப் ... மேலும் படிக்க..Saturday, June 14th, 2008 பகுப்புகள்: *பொது, அறிவிப்பு, சற்றுமுன் | மறுமொழிகள் இல்லை »
தஞ்சை தமிழ் பல்கலை துணைவேந்தர் ராஜேந்திரன் சென்னை: தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணை வேந்தராக டாக்டர் எம்.ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான சுர்ஜித் சிங் பர்னாலா இன்று பிறப்பித்தார். இப்போது ராஜேந்திரன், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனராக இருந்து வருகிறார். தஞ்சை ... மேலும் படிக்க..Monday, January 14th, 2008 பகுப்புகள்: தடகளம், விளையாட்டு | மறுமொழிகள் இல்லை »
தஞ்சையில் மினி மராத்தான் ஓட்டப்பந்தயம் 85 வயது இளைஞருக்கு சிறப்பு பரிசு வழங்கல் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தஞ்சாவூர் பிரிவு சார்பில் தஞ்சாவூர் சத்யா ஸ்டேடியத்தில் பல்வேறு பிரிவினருக்கான மினிமராத்தான் போட்டிகள் நடந்தது. இப்போட்டிகளை ஆபாஷ்குமார் துவக்கி வைத்தார். இதில், கல்லுõரி ... மேலும் படிக்க..