Saturday, July 19th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *சிறப்புச்செய்தி, அரசியல் | மறுமொழிகள் இல்லை »
வீட்டுமனைக்காக அவதிப்படும் காமராஜரின் தங்கை மகள் விருதுநகர்: வீட்டுமனை பட்டா கோரி பல முறை மனு கொடுத்தும் கிடைக்காமல் கண்ணீர் மல்க தவித்து வருகிறார் பெருந்தலைவர் காமராஜரின் தங்கை மகள். தேசம் போற்றும் உன்னத தலைவர்களில் முக்கியமானவர் கர்மவீரர் காமராஜர். தமிழகத்தில் பொற்கால ஆட்சி ... மேலும் படிக்க..Wednesday, March 19th, 2008 பகுப்புகள்: உடல்நலம், உலகம், ஐரோப்பா, குற்றம், சட்டம் - நீதி, சமூகம், தீர்ப்பு | மறுமொழிகள் இல்லை »
'நெருங்கிய உறவினர்களுடன் பாலுறுவு கொள்வதற்கு எதிரான சட்டம் இருப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது அல்ல' என்று செருமனியின் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இதனால், தன்னுடைய 23 வயது சகோதரியுடன் நான்கு குழந்தைகளைப் பெற்றிருக்கும் பாட்ரிக் என்பவருக்கு இரண்டரை ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் வாய்ப்பு ... மேலும் படிக்க..