Monday, February 4th, 2008 பகுப்புகள்: சமூகம் | மறுமொழிகள் இல்லை »
மணப்பாறை அருகேயுள்ள மஞ்சம் பட்டியில் ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில், மாடு பிடிக்க முயன்ற 41 பேர் காயமடைந்தனர். இருவர் பலத்த காயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மஞ்சம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒரு மணிக்கு சல்லிக்கட்டு தொடங்கியது. திருச்சி, புதுக்கோட்டை, கரூர் ... மேலும் படிக்க..Saturday, January 26th, 2008 பகுப்புகள்: சமூகம், விளையாட்டு | மறுமொழிகள் இல்லை »
மதுரையில் நடந்த குடியரசு தின விழாவில் அண்மையில் உச்ச ந்ஈதி மன்ற விதிகளின் படி சல்லிக்கட்டு போட்டிகளை ஒருங்கிணைத்தவர்களுக்கு பாராட்டு கேடயம் வழங்கப்பட்டது. Jallikattu organisers honoured in Madurai district - The Hindu மேலும் படிக்க..Thursday, January 17th, 2008 பகுப்புகள்: இந்தியா, சட்டம் - நீதி | மறுமொழிகள் இல்லை »
பொங்கலை ஒட்டி தமிழகத்தில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதி மன்றம் தடை விதித்து பின்னர் 12 கட்டுப்பாடுகளோடு நடத்த அனுமதி தந்துள்ளது. ஆனால் அசாமில் வருடந்தோறும் நடைபெறும் சல்லிக்கட்டு போன்ற காளை அடக்கும் விளையாட்டு குறித்து இதுவரை சட்ட பூர்வ நடவடிக்கைகள் ... மேலும் படிக்க..Thursday, January 17th, 2008 பகுப்புகள்: சுற்றுலா, தமிழ்நாடு, விளையாட்டு | மறுமொழிகள் இல்லை »
வெளி நாட்டவர் உள்ளிட்ட ஒரு லட்சம் மக்கள் பார்வையிட அலங்காநல்லூரில் சல்ல்லிக்கட்டு நடைபெற்றது. மாவட்ட அலுவலர்களின் மேற்பார்வையில் பலத்த பாதுகாப்புடன் இது நடத்தப்பட்டது. மொத்தம் 400 காளை அணைபவர்களும் 500 காளைகளும் பங்கெடுத்ததாகத் தெரிகிறது. பார்வையாளர்கள் களத்தில் குதிக்காமலிருக்க தடுப்பு கட்டப்பட்டிருந்தது, அணைபவர்களுக்கு ... மேலும் படிக்க..Tuesday, January 15th, 2008 பகுப்புகள்: சட்டம் - நீதி | மறுமொழிகள் இல்லை »
ஜல்லிக்கட்டு போட்டி தடை நீக்கம் : சுப்ரீம் கோர்ட் அதிரடி ஜல்லிக்கட்டு போட்டிக்கு இடைக்கால தடைவிதித்த சுப்ரீம் கோர்ட் இன்று நடந்த விசாரணை முடிவில் தடையை நீக்கி உத்தரவிட்டது. மேலும் தமிழக அரசின் மேற்பார்வையில் அரசு போட்டிகளை நடத்தலாம் என கூறியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ... மேலும் படிக்க..Tuesday, January 15th, 2008 பகுப்புகள்: *சிறப்புச்செய்தி, தீர்ப்பு, நீதிமன்றம் | மறுமொழிகள் இல்லை »
செவ்வாயன்று உச்சநீதிமன்றம் தொன்றுதொட்டு நடத்தப்படும் ஜல்லிகட்டு விளையாட்டினை பொங்கலை ஒட்டி நடத்த தமிழக அரசு கொடுத்த வாக்குறுதிகளின் பேரில் அனுமதி அளித்தது. தலைமை நீதிபதி கேஜி பாலகிருஷ்ணன் தலைமையேற்ற உச்சநீதிமன்ற அமர்வு மாவட்ட ஆட்சியாளர்கள் மாடுகளுக்கு எந்த கொடுமையும் நடக்காமல் பார்த்துக் கொள்ள ... மேலும் படிக்க..Saturday, January 12th, 2008 பகுப்புகள்: *பொது | ஒரு மறுமொழி »
உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்துள்ளதால் மதுரை மாவட்ட கிராமங்களில் பதட்டம் நிலவுவதாக செய்திகள் கூறுகின்றன. சிங்கம்புணரியில் நேற்று தடையை மீறி மஞ்சு விரட்டு நடத்தப் பட்டது. மஞ்சுவிரட்டுக்குப் புழ்பெற்ற அலங்காநல்லூரில் 17ம் தேதி நடக்க வேண்டிய மஞ்சு விரட்டு தடையை ... மேலும் படிக்க..Friday, January 11th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *சிறப்புச்செய்தி, தமிழ்நாடு | 2 மறுமொழிகள் »
ஜல்லிக்கட்டு நடத்த சுப்ரீம் கோர்ட் அதிரடி தடை டெல்லி: தமிழகத்தில் பொங்கல் திருவிழாவின்போது ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஜல்லிக்கட்டு காட்டுமிராண்டித்தனமானது என்றும் அது வர்ணித்துள்ளது. தமிழகத்தின் வீர விளையாட்டாக வர்ணிக்கப்படுவது ஜல்லிக்கட்டு. மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு மிகவும் புகழ் ... மேலும் படிக்க..Wednesday, January 9th, 2008 பகுப்புகள்: தமிழ்நாடு, நீதிமன்றம், விளையாட்டு | மறுமொழிகள் இல்லை »
தமிழ்நாட்டில் பொங்கல் என்றாலே ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கள் வலம்வரும் காலமாகும். மூன்றாம் நூற்றாண்டிலிருந்தே பாண்டியமன்னர்கள் காலத்திலிருந்து இருந்துவரும் விளையாட்டு. ஆனால் வீறுகொண்ட காளையை அடக்கும் இந்த விளையாட்டை மிருகவதை எதிர்ப்பாளர்களின் எதிர்ப்பினால் நிறுத்த உச்சிநீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுகிறது. கடந்த வருடம் சென்னை உயர்நீதிமன்றம் சில ... மேலும் படிக்க..