Thursday, July 17th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல் | மறுமொழிகள் இல்லை »
யார் சர்டிபிகேட்டும் தேவையில்லை-சோனியா நெல்லூர்: அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக எந்தக் கட்சியும் எங்களுக்கு நற்சான்றிதழ் தர தேவையில்லை என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார். ஆந்திர மாநிலம் நெல்லூரில், ராஜீவ் காந்தி ஆரோக்கிய ஸ்ரீ -2 சுகாதாரத் திட்டத்தை இன்று சோனியா ... மேலும் படிக்க..Sunday, March 16th, 2008 பகுப்புகள்: அரசியல், ஆளுமை, இந்தியா | மறுமொழிகள் இல்லை »
இந்தியாவில் ஆளும் கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, கட்சித் தலைவராகப் பொறுப்பேற்று பத்தாவது ஆண்டைக் கொண்டாடுகிறார். டெல்லியில், நூற்றுக்கணக்கான கட்சித் தொண்டர்கள், சோனியா காந்தியின் வீட்டின் முன்பு திரண்டு தங்கள் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். மறைந்த முன்னாள் ... மேலும் படிக்க..Sunday, March 16th, 2008 பகுப்புகள்: அமெரிக்கா, அரசியல், இந்தியா, இராணுவம் | மறுமொழிகள் இல்லை »
ஐமுகூ அரசுக்கு எதிராக இடதுசாரிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருமா அல்லது பா.ஜனதா நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால் அதனை ஆதரிக்குமா எனக் கேட்டபோது , அதற்கு நேரடியாக பதிலளிப்பதை பரதன் தவிர்த்துவிட்டார். அதே சமயம் ஐமுகூ அரசு ... மேலும் படிக்க..Thursday, January 31st, 2008 பகுப்புகள்: அரசியல் | மறுமொழிகள் இல்லை »
அரசியலில் தீவிரமாக இறங்கியுள்ள காங்கிரஸ் எம்.பி.,ராகுல், சமீபத்தில் உத்தரபிரதேச மாநிலத்தில், சுற்று பயணம் மேற்கொண்டு மக்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது மூங்கில் குடிசை வீட்டில் தங்கினார். பல்வேறு மாநிலங்களில் நடைபெற உள்ள தேர்தல் பிரசாரங்களிலும் அவர் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். இதற்கிடையே, புனேயில் ... மேலும் படிக்க..Tuesday, January 1st, 2008 பகுப்புகள்: அரசியல், மருத்துவம் | மறுமொழிகள் இல்லை »
ஆஸ்துமா தொல்லை - சோனியா மருத்துவமனையில் அனுமதி ஆஸ்துமா காரணமாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சோனியா காந்திக்கு இன்று (ஜனவரி 1) அதிகாலை ஆஸ்துமா பிரச்சினை ஏற்பட்டது. மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து சர் கங்காராம் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். ... மேலும் படிக்க..Sunday, December 30th, 2007 பகுப்புகள்: அரசியல், ஆளுமை | மறுமொழிகள் இல்லை »
கேரளாவின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான கருணாகரன் இரண்டரை ஆண்டு பிரிவிற்குப் பின் மீண்டும் காங்கிரசில் சேர்ந்துள்ளார். தில்லியில் சோனியா காந்தியை சந்தித்து தன் விருப்பத்தை அவர் வெளிப்படுத்த சோனியாவும் அதை ஏற்றுக்கொண்டுள்ளார். எந்த நிபந்தனைகளுமின்றி கட்சியில் மீண்டும் சேர்ந்திருப்பதாகவும், கட்சிக்கு உழைப்பது நாட்டிற்கு ... மேலும் படிக்க..