Tuesday, March 4th, 2008 பகுப்புகள்: கிரிக்கெட், குற்றம் | ஒரு மறுமொழி »
இன்று நடந்த சிபி ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆட்டத்தின்போது நிர்வாணமாக பார்வையாளர் ஆட்டக்களத்தில் நுழைந்து இருமுறை ஆட்டம் தடைபட்டது. இவ்வாறு ஆஸ்திரேலியாவின் ஆட்டத்தின்போது நுழைந்த ஒருவர் காவலர்களை சமாளித்து ஓடிவருகையில் அவர்மீது சைமண்ட்ஸ் ரக்பி ஆட்ட சாயலில் தோளில் மோதி கீழே ... மேலும் படிக்க..