Tuesday, May 6th, 2008 பகுப்புகள்: ஆசியா, இயற்கை, உலகம், வானிலை | மறுமொழிகள் இல்லை »
மியன்மாரில் நர்கிஸ் சூறாவளிக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 22000 எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இன்னும் 41000பேரைக் குறித்த தகவல்கள் எதுவுமில்லை. மொத்த உயிரிழப்பு இன்னும் அதிகமாயிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. உலகெங்கிலுமிருந்தும் உதவிகள் வரத்துவங்கியுள்ளன. அரசாங்கம் மக்களை புயலின் தீவிரம் குறித்து எச்சரிக்கை செய்யவில்லை எனூம் குற்றச்சாட்டுகளும் ... மேலும் படிக்க..Monday, May 5th, 2008 பகுப்புகள்: ஆசியா, உலகம், சுற்றுச்சூழல், வானிலை | மறுமொழிகள் இல்லை »
மியன்மாரில் வீசிய சூறாவளியில் இதுவரை 4000பேர் பலியாகியிருக்கலாம் என அங்குள்ள வானொலி நிலையம் கணித்துள்ளது. நர்கிஸ் என அழைக்கப்பட்ட சூறாவளியில் 350பேர் இறந்திருக்கலாம் என அறிவித்த மியன்மார் அரசு தற்போது இறந்தவர் எண்ணிக்கையை 3939ஆக அறிவித்துள்ளது. இந்தியா மியன்மாருக்கு நிவாரணப் பொருகளை அனுப்பிவைத்துள்ளது. Myanmar ... மேலும் படிக்க..Thursday, February 7th, 2008 பகுப்புகள்: அமெரிக்கா, மரணம், வானிலை, வெள்ளம் | மறுமொழிகள் இல்லை »
புயலுடன் கூடிய சூறாவளி வீசியதன் காரணமாக நான்கு தெற்கு அமெரிக்க மாநிலங்களில் கடும் நாசம் ஏற்படுத்தியுள்ளது. இதில் ஐம்பதுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். அர்கென்சாஸ், கென்டக்கி, மிசிசிப்பி மற்றும் டென்னிச்சி ஆகிய மாநிலங்களில் வீசிய புயல் காற்று வாகனங்களைப் புரட்டிப் போட்டதுடன், வீடுகளுக்கும் கடும் ... மேலும் படிக்க..