சுப்ரீம் கோர்ட் | சற்றுமுன்...




மனைவியை கொன்ற வழக்கில் பெங்களூர் சாமியாருக்கு ஆயுள் முழுவதும் சிறை சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

Wednesday, July 23rd, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *பொது, குற்றம், சட்டம் - நீதி, சற்றுமுன், தீர்ப்பு, நீதிமன்றம் | மறுமொழிகள் இல்லை »

மனைவியை கொன்ற வழக்கில் பெங்களூர் சாமியாருக்கு ஆயுள் முழுவதும் சிறை சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு பெங்களூரை சேர்ந்த சாமியார் சரதானந்தா. இவரது மனைவி சாகேரா. சாகேராவின் சொத்துகளை அடைவதற்காக அவருக்கு அதிக அளவில் தூக்க மாத்திரைகளை சாமியார் சரதானந்தா கொடுத்தார். பின்னர் ... மேலும் படிக்க..

ஜல்லிக்கட்டு போட்டி தடை நீக்கம் : சுப்ரீம் கோர்ட் அதிரடி

Tuesday, January 15th, 2008 பகுப்புகள்: சட்டம் - நீதி | மறுமொழிகள் இல்லை »

ஜல்லிக்கட்டு போட்டி தடை நீக்கம் : சுப்ரீம் கோர்ட் அதிரடி ஜல்லிக்கட்டு போட்டிக்கு இடைக்கால தடைவிதித்த சுப்ரீம் கோர்ட் இன்று நடந்த விசாரணை முடிவில் தடையை நீக்கி உத்தரவிட்டது. மேலும் தமிழக அரசின் மேற்பார்வையில் அரசு போட்டிகளை நடத்தலாம் என கூறியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ... மேலும் படிக்க..

ஜல்லிக்கட்டு நடத்த சுப்ரீம் கோர்ட் அதிரடி தடை

Friday, January 11th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *சிறப்புச்செய்தி, தமிழ்நாடு | 2 மறுமொழிகள் »

ஜல்லிக்கட்டு நடத்த சுப்ரீம் கோர்ட் அதிரடி தடை      டெல்லி: தமிழகத்தில் பொங்கல் திருவிழாவின்போது ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஜல்லிக்கட்டு காட்டுமிராண்டித்தனமானது என்றும் அது வர்ணித்துள்ளது. தமிழகத்தின் வீர விளையாட்டாக வர்ணிக்கப்படுவது ஜல்லிக்கட்டு. மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு மிகவும் புகழ் ... மேலும் படிக்க..