Thursday, February 28th, 2008 பகுப்புகள்: ஆளுமை, மரணம் | மறுமொழிகள் இல்லை »
எழுத்தாளர் சுஜாதாவின் மறைவுக்கு முதல்வர் கருணாநிதி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புகழ் பெற்ற எழுத்தாளர் சுஜாதா இயற்கை எய்திய செய்தி கேட்டு அதிர்ச்சியும் ஆழ்ந்த வேதனையும் அடைகிறேன். ரங்கராஜன் எனும் இயற்பெயர் கொண்ட அவர் தமது துணைவியார் பெயரையே சுஜாதா ... மேலும் படிக்க..Wednesday, February 27th, 2008 பகுப்புகள்: *சிறப்புச்செய்தி, ஆளுமை, கலை-இலக்கியம், மரணம் | 27 மறுமொழிகள் »
எழுத்தாளர் சுஜாதா என்ற ஸ்ரீரங்கம் ரங்கராஜன் காலமானார். கடந்த மாதம் முதல் உடல்நலக்குறைவு காரணமாக அப்பலோ மருத்துவமனையில் சிகிட்சை பெற்று வந்த எழுத்தாளர் சுஜாதா இன்று இரவு 9.30 மணியளவில் காலமானார். இவருக்கு வயது 73. எழுத்தாளர் ஜெயமோகன் அஞ்சலிக் கட்டுரை சுஜாதா - சில ... மேலும் படிக்க..