சிறை | சற்றுமுன்...




தமிழகச் சிறைகளில் 200 செல்போன்கள்: கைதிகளின் ஆதிக்கத்தில் புழல் சிறை

Monday, August 4th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், சட்டம் - நீதி | மறுமொழிகள் இல்லை »

தமிழகச் சிறைகளில் 200 செல்போன்கள்: கைதிகளின் ஆதிக்கத்தில் புழல் சிறை சென்னை, ஆக. 3: சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளிடம் இருந்து தொடர்ந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு வரும் நடவடிக்கையால் சிறைத்துறை அதிகாரிகள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. அதேசமயத்தில் தமிழகத்தில் உள்ள மத்திய ... மேலும் படிக்க..

மனைவியை கொன்ற வழக்கில் பெங்களூர் சாமியாருக்கு ஆயுள் முழுவதும் சிறை சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

Wednesday, July 23rd, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *பொது, குற்றம், சட்டம் - நீதி, சற்றுமுன், தீர்ப்பு, நீதிமன்றம் | மறுமொழிகள் இல்லை »

மனைவியை கொன்ற வழக்கில் பெங்களூர் சாமியாருக்கு ஆயுள் முழுவதும் சிறை சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு பெங்களூரை சேர்ந்த சாமியார் சரதானந்தா. இவரது மனைவி சாகேரா. சாகேராவின் சொத்துகளை அடைவதற்காக அவருக்கு அதிக அளவில் தூக்க மாத்திரைகளை சாமியார் சரதானந்தா கொடுத்தார். பின்னர் ... மேலும் படிக்க..

பொய்ச் செய்தி வெளியிட்டதாக தினமலர் ஆசிரியருக்கு மூன்று மாத சிறை தண்டனை

Thursday, March 27th, 2008 பகுப்புகள்: ஊடகம், குற்றம், சட்டம் - நீதி, தீர்ப்பு, தொலைக்காட்சி, நீதிமன்றம் | மறுமொழிகள் இல்லை »

பொய்ச் செய்தி வெளியிட்டதாக தினமலர் ஆசிரியருக்கு மூன்று மாத சிறை தண்டனை பொய்ச் செய்தி வெளியிட்டதாக தினமலர் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி மற்றும் அதன் வெளியீட்டாளர் லட்சுமிபதி ஆகியோருக்கு மூன்று மாத சிறைத் தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வெளியிட்டுள்ளது. 1991 ஆம் ஆண்டு ஊத்துக்கோட்டை பள்ளியில் பொதுத் தேர்வின் போது காப்பியடிக்க உதவியதாக பள்ளித் தலைமையாசிரியர் சேதுராமன் குறித்து செய்தி வெளியிட்டது. இதனை ... மேலும் படிக்க..

ஒரே நேரத்தில் இரண்டு அரசு துறையில் வேலை பார்த்தவருக்கு ஆறு மாதம் சிறை

Thursday, January 24th, 2008 பகுப்புகள்: *பொது | மறுமொழிகள் இல்லை »

ஒரே நேரத்தில் இரண்டு அரசு துறையில் வேலை பார்த்தவருக்கு ஆறு மாதம் சிறை ரயில்வேயிலும், தொலைபேசி துறையிலும் ஒரே நேரத் தில் வேலை பார்த்தவருக்கு ஆறு மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மும்பையைச் சேர்ந்தவர் மோதிலால் யாதவ். இவருக்கு, ரயில்வேயில் பல ஆண்டுகளுக்கு முன் ... மேலும் படிக்க..

போதைப் பொருள் கடத்தல் : 25 வருட சிறைத் தண்டனை

Monday, January 21st, 2008 பகுப்புகள்: அமீரகம், கடத்தல், குற்றம், சட்டம் - நீதி, தீர்ப்பு, துபாய், நீதிமன்றம் | மறுமொழிகள் இல்லை »

போதைப் பொருள் கடத்தல் : 25 வருட சிறைத் தண்டனை துபாயில் போதைப் பொருள் கடத்தியவருக்கு 25 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. http://www.gulfnews.com/nation/Police_and_The_Courts/10183435.html மேலும் படிக்க..

ஒலிம்பிக் தங்க மங்கை மரியோன் ஜோன்ஸிற்கு ஆறு மாத சிறை: ஊக்கமருந்து

Saturday, January 12th, 2008 பகுப்புகள்: அமெரிக்கா, தடகளம், தீர்ப்பு, நீதிமன்றம், விளையாட்டு | மறுமொழிகள் இல்லை »

சிட்னி ஒலிம்பிக்ஸில் மூன்று தங்க பதக்கங்கள் உட்பட ஐந்து பதக்கங்களை வென்ற மரியோன் ஜோன்ஸ் தனது புகழிலிருந்து சரிந்து இன்று காவலர்களிடம் பொய் சொன்னதிற்காக ஆறுமாத சிறைதண்டனை விதிக்கப்பட்டார். கடந்த அக்டோபரில் விளையாட்டுகளிலிருந்து ஓய்வு பெற்ற,பலமுறை தான் ஊக்கமருந்து எதுவும் எடுத்துக் ... மேலும் படிக்க..

சிறைச்சாலை இல்லாத சமுதாயத்தை ஏற்படுத்த வேண்டும் திருச்சி சிறைத் துறை டி.ஐ.ஜி., வலியுறுத்தல்

Tuesday, January 8th, 2008 பகுப்புகள்: சட்டம் - நீதி | மறுமொழிகள் இல்லை »

சிறைச்சாலை இல்லாத சமுதாயத்தை ஏற்படுத்த வேண்டும் திருச்சி சிறைத் துறை டி.ஐ.ஜி., வலியுறுத்தல் சிறைச் சாலை இல்லாத சமுதாயத்தை ஏற்படுத்த வேண்டும் என்று திருச்சி சிறைத் துறை டிஐஜி எஸ்ராமெண்டல்சன் பேசினார். பட்டுக்கோட்டை கிளை சிறைச் சாலையில் டி.ஐ.ஜி. ஆய்வு, கைதிகளுக்கான மருத்துவ ... மேலும் படிக்க..