Tuesday, March 4th, 2008 பகுப்புகள்: ஆன்மீகம், கிளர்ச்சி, சட்டம் - நீதி | மறுமொழிகள் இல்லை »
சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேவாரம் திருவாசகம் பாட முற்படுவோரை தடுத்தால் கடுமையான சட்ட நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும் என தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுவரை 10 தீக்சிதர்களும், போராட்டம் செய்தவர்கள் 34பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். Govt. warns action against Dikshitars of ... மேலும் படிக்க..Wednesday, January 23rd, 2008 பகுப்புகள்: ஆன்மீகம், சட்டம் - நீதி, சமூகம், சர்ச்சை, தமிழ்நாடு, நீதிமன்றம் | ஒரு மறுமொழி »
சிதம்பரம் நடராஜர் ஆலய திருச்சிற்றம்பல மேடையில் தேவாரம், திருவாசகம் பாடத் தடை விதிக்கக் கோரிய பொது தீட்சிதர்களின் மனு மீதான விசாரணை செவ்வாய்க்கிழமை முடிந்தது. இம்மாத இறுதிக்குள் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. சிதம்பரம் நடராஜர் ஆலய திருச்சிற்றம்பல மேடையில் பூஜை காலங்களை தவிர, ... மேலும் படிக்க..Wednesday, January 9th, 2008 பகுப்புகள்: பங்குச்சந்தை, பட்ஜெட், பொருளாதாரம், வணிகம், விலைவாசி, விவசாயம் | ஒரு மறுமொழி »
சீனத் தயாரிப்புகளுக்கு 35 சதவீத இறக்குமதி வரி விதிக்க வேண்டும் தனி நபர் வருமான வரி வரம்பை உயர்த்த வேண்டும் நிறுவனங்களுக்கான வரிவிதிப்பை குறைக்கவேண்டும் பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டுக்கு முன்பாக தொழில்துறையினருடன் நிதியமைச்சர் ஆலோசனை நடத்துவார். அந்த வகையில் தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வழக்கமான ... மேலும் படிக்க..Sunday, December 30th, 2007 பகுப்புகள்: பொருளாதாரம் | மறுமொழிகள் இல்லை »
விஜயா வங்கியின் 1000வது கிளை - நிதி அமைச்சர் திறந்தார் விஜயா வங்கியின் 1000வது கிளையை நிதி அமைச்சர் சிதம்பரம் நேற்று தொடங்கிவைத்தார். விரைவில் விஜயா வங்கி 1,500-வது கிளையைத் திறக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். விஜயா வங்கியின் 1,000-வது வங்கிக் கிளை பெங்களூர் ... மேலும் படிக்க..Thursday, December 13th, 2007 பகுப்புகள்: இந்தியா, மருத்துவம் | மறுமொழிகள் இல்லை »
முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துக்குள்ளாகுபவர்களுக்கு சிகிச்சை விரைவில் அளிக்க மையங்களை ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தின்படி நெடுஞ்சாலைகளுக்கு அருகில் இருக்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட 140 அரசு தீவிர சிகிச்சை மையங்கள் மேம்படுத்தப் படும். ரூ 372.75 கோடி செலவில் இந்தத் ... மேலும் படிக்க..