Friday, April 11th, 2008 பகுப்புகள்: மருத்துவம் | மறுமொழிகள் இல்லை »
பெங்களூருவின் நாராயணா இருதயாலயாவில் 54 வயது மனிதருக்கு ஆசியாவிலேயே முதன்முறையாக செயற்கை இதய கருவி பொருத்தப்பட்டுள்ளது. கர்நாடகா மின்சார வாரியத்தில் வேலைபார்த்த வெங்கடகிருஷ்ணைய்யாவிற்கு ஐந்து வருடங்களாக இதயம் பழுதடைந்திருந்தது. அவருக்கு நாராயணா இருதயாலாவில் இடது வெண்டிரிக்கிளுக்கு துணைபுரியும் கருவியை பொருத்த முடிவு ... மேலும் படிக்க..Thursday, January 10th, 2008 பகுப்புகள்: திரையுலகம், மருத்துவம் | மறுமொழிகள் இல்லை »
தீவிர சிகிச்சையில் நடிகர் பாண்டியன் இயக்குநர் பாரதிராஜாவின் "மண் வாசனை' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் பாண்டியன். ஆண்பாவம், கிழக்கு சீமையிலே உட்பட பல்வேறு படங்களில் நடித்தார். அ.தி.மு.க.,வில் சேர்ந்த பிறகு நடிப்பதை குறைத்துக் கொண்டார். சில மாதங்களுக்கு முன்பு ... மேலும் படிக்க..