Wednesday, July 23rd, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *பொது, குற்றம், சட்டம் - நீதி, சற்றுமுன், தீர்ப்பு, நீதிமன்றம் | மறுமொழிகள் இல்லை »
மனைவியை கொன்ற வழக்கில் பெங்களூர் சாமியாருக்கு ஆயுள் முழுவதும் சிறை சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு பெங்களூரை சேர்ந்த சாமியார் சரதானந்தா. இவரது மனைவி சாகேரா. சாகேராவின் சொத்துகளை அடைவதற்காக அவருக்கு அதிக அளவில் தூக்க மாத்திரைகளை சாமியார் சரதானந்தா கொடுத்தார். பின்னர் ... மேலும் படிக்க..Friday, January 18th, 2008 பகுப்புகள்: ஆன்மீகம், சமூகம், சர்ச்சை, மோசடி | 2 மறுமொழிகள் »
தமிழகம் முழுவதும் போலி சாமியார்கள் கணக்கெடுப்பு தமிழகம் முழுவதும் போலி சாமியார்களை கணக்கெடுக்கும் பணியில் உளவுத்துறை ஈடுபட்டுள்ளது. சாக்கடை சாமியார், அழுக்கு மூடை சாமியார், பீடி சாமியார் என பல அடைமொழிகளுடன் போலி சாமியார்கள் தமிழகம் முழுவதும் பரவி கிடக்கின்றனர். இவர்களுக்கு போட்டியாக ... மேலும் படிக்க..