Sunday, August 17th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *பொது | மறுமொழிகள் இல்லை »
எழுத்தாளர்கள் சிந்தனையாலே சமூகம் சீர்படும்' மதுரை, ஆக. 16: எழுத்தாளர்களது சிந்தனையாலே சமூகம் சீர்படும் என, உலகத் தமிழர் பேரமைப்பு 6 ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் உலகத் தமிழ் எழுத்தாளர் சிறப்பு மாநாட்டில் பேராசிரியர் க. நெடுமாறன் பேசினார். மதுரை அரசரடி ... மேலும் படிக்க..Friday, April 4th, 2008 பகுப்புகள்: இந்தியா, சமூகம், தற்கொலை, மரணம் | மறுமொழிகள் இல்லை »
இந்தியாவின் சிலிகான் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் பெங்களூருவில், தற்போது ஆண்டுக்கு சராசரியாக 2,000 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். மாறிவரும் வாழ்க்கைச் சூழல், நகரமயமாக்கல் காரணங்களால் பெங்களூருவில் தற்கொலை எண்ணிக்கை உயர்ந்து வருவதாக தனியார் மருத்துவமனை நரம்பியல் நிபுணர் டாக்டர் சுதிர் ... மேலும் படிக்க..Thursday, March 13th, 2008 பகுப்புகள்: கல்வி, வேலைவாய்ப்பு | மறுமொழிகள் இல்லை »
IIM அகமதாபாத்தைச் சார்ந்த மாணவர் ஒருவருக்கு வருடத்திற்கு ரூ1.44 கோடி சம்பளத்துடன் வெளிநாட்டில் வேலை கிடைத்துள்ளது. இது கடந்த வாரத்தில் IIM கல்கத்தாவில் வழங்கப்பட்ட ரூ1.36கோடி சாதனையை முறியடித்துள்ளது. IIM-A grad gets Rs1.44 cr job offer, sets new record ... மேலும் படிக்க..Tuesday, March 4th, 2008 பகுப்புகள்: ஆன்மீகம், கிளர்ச்சி, சட்டம் - நீதி | மறுமொழிகள் இல்லை »
சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேவாரம் திருவாசகம் பாட முற்படுவோரை தடுத்தால் கடுமையான சட்ட நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும் என தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுவரை 10 தீக்சிதர்களும், போராட்டம் செய்தவர்கள் 34பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். Govt. warns action against Dikshitars of ... மேலும் படிக்க..Friday, February 22nd, 2008 பகுப்புகள்: கைது, தகவல் தொழில்நுட்பம், தீவிரவாதம் | மறுமொழிகள் இல்லை »
பெங்களூருவில் தீவிரவாத அமைப்பான சிமியுடன்(SIMI) தொடர்பு வைத்திருந்ததாக முன்னாள் மென்பொருள் பொறியாளர் கைதுசெய்யப்பட்டார். ஹூப்ளி பகுதியில் இயங்கும் சிமியின் கிளை ஒன்றோடு தொடர்பு வைத்திருந்ததாக மொகமத் யாஹா கமுகுட்டி என்பவர் கைது செய்யப்பட்டார். நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் பி.டெக் பட்டம் பெற்றவர் ... மேலும் படிக்க..Tuesday, February 19th, 2008 பகுப்புகள்: சட்டம் - நீதி, சமூகம், மருத்துவம் | மறுமொழிகள் இல்லை »
நேபாளத்தில் கைதாகிய டாக்டர் அமித் குமார் உட்பட்ட சிறுநீரக்த் திருட்டு வழக்கில் காவல் துறையிடம் வழக்கு பதிவு செய்த பப்பு ஜட்டவ் எனப்படுகிறவரின் இரு சிறுநீரகங்களும் சரியாக, சுகாதாரமான நிலையில் இருப்பதாக மருத்துவ சோதனை மூலம் கண்டறியப்பட்டுள்ளது. ஜட்டவ் தன் சிறுநீரகம் திருடப்பட்டதாக ... மேலும் படிக்க..Wednesday, February 13th, 2008 பகுப்புகள்: அரசியல், உலகம், ஊடகம், ஐரோப்பா, சர்ச்சை | மறுமொழிகள் இல்லை »
டென்மார்க்கில் சில பத்திரிகைகள் சர்ச்சைக்குட்பட்ட முகமதுவின் கேலிசித்திரத்தை மீண்டும் வெளியிட்டுள்ளன. கார்ட்டூன் வரைந்தவர்களில் ஒருவரைக் கொல்ல சில தீவிரவாதிகள் திட்டமிட்டுருந்ததை டென்மார்க் உளவுத் துறையினர் கண்டுபிடித்து இருவரை கைது செய்துள்ளனர். இந்தப் பின்னணியில் தாங்கள் கருத்துரிமைக்குப் பின் நிற்போம் எனும் உணர்வோடு மீண்டும் ... மேலும் படிக்க..Wednesday, February 13th, 2008 பகுப்புகள்: அரசியல், கலவரம், சமூகம், தொழிலாளர்கள், தொழில், பொருளாதாரம் | மறுமொழிகள் இல்லை »
'வட இந்தியர்களுக்கு' எதிரான ராஜ் தாக்கரேயின் பேச்சைத் தொடர்ந்து அவர் கைதுக்குமான எதிர்வினைகளுக்குப் பயந்து பீகார், உத்திர பிரதேசத்தை சார்ந்த தொழிலாளர்கள் பலர் நாசிக்கிலிருந்து வெளியேறி வருகின்றனர். கடந்த 48 மணி நேரத்தில் 10,000பேர் வெளியேறியிருக்கலாம் என கணிக்கப்படுகிறது. மக்கள் கூட்டம் ... மேலும் படிக்க..Wednesday, February 13th, 2008 பகுப்புகள்: குற்றம், சட்டம் - நீதி, சமூகம் | மறுமொழிகள் இல்லை »
சென்னைக்கு குடிபெயர்ந்து வரும் வெளி மாநிலத்தவர் குறித்த தகவல்களை உள்ளூர் காவல் நிலையங்கலின் மூலம் திரட்டி அவர்களை கண்காணிக்க இருப்பதாக சென்னை கமிஷ்னர் நாஞ்சில் குமரன் தெரிவித்துள்ளார். பிகார் ஜார்கண்ட் மாநிலங்களிலிருந்து இங்கு வேலைக்கு வரும் கட்டுமானப் பணியாளர்கள் அண்மையில் பல குற்றங்களை ... மேலும் படிக்க..Saturday, February 9th, 2008 பகுப்புகள்: இந்தியா, கைது, மருத்துவம், மோசடி | மறுமொழிகள் இல்லை »
அண்மையில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கிய பல கோடி மோசடி செய்த சிறுநீரக திருட்டு கும்பலின் முதன்மை குற்றவாளி மருத்துவர் அமித் குமார் நேபாளத்தில் கைதாயிருந்தார். தற்போது சி.பி.ஐ அவரை டெல்லி கொண்டுவந்துள்ளது. நேபாள காவல் துறையினரிடம் அமித் குமார் தன் ... மேலும் படிக்க..Monday, February 4th, 2008 பகுப்புகள்: ஆளுமை, டென்னிஸ், பெண்கள் | மறுமொழிகள் இல்லை »
உலக தரவரிசையில் 29ஆம் இடத்தில் இருக்கும் இந்திய டென்னிஸ் வீராங்கனை பெங்களூர் ஓப்பன் போட்டிகளில் ஆடப்போவதில்லை என அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். போட்டிகளின்போது அவர் அணியும் ஆடை இஸ்லாமிய கொள்கைகளுக்கு எதிரானதாயிருக்கிறது என எழுந்த சர்ச்சையே இதற்கு காரணம். இந்த சர்ச்சையினால் விளையாட்டில் ... மேலும் படிக்க..Monday, February 4th, 2008 பகுப்புகள்: கல்வி, குற்றம், கைது, சட்டம் - நீதி, சமூகம், பெண்கள் | ஒரு மறுமொழி »
குஜராத் மாநிலத்தில் ஆசிரியர் பயிற்சி கல்லூரி ஒன்றில் படித்து வந்த தலித் மாணவி கர்ப்பமானதால் கருக்கலைப்பிற்காக மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டாள். அங்கே அவள் முந்நாள் தலமை ஆசிரியர்கள் உட்பட்ட ஏழு கல்லூரி ஆசிரியர்கள் தன்னையும், வேறு சில மாணவிகளையும் தொடர்ந்து வன்புணர்வு செய்துவந்ததாக ... மேலும் படிக்க..