Monday, July 28th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *பொது, அரசியல் | மறுமொழிகள் இல்லை »
உள்நாட்டு பாதுகாப்பை பலப்படுத்தாமல் வெளிநாட்டு சதி என்பதா? வேலூர், ஜூலை 27: உள்நாட்டு பாதுகாப்பை பலப்படுத்தாமல், வெளிநாட்டு சதி என்று மட்டும் சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது என்று மத்திய அரசை குறை கூறினார் தமிழ்மாநில தேசிய லீக் தலைவர் ஷேக் தாவூத். வேலூரில் நிருபர்களிடம் ... மேலும் படிக்க..Friday, March 28th, 2008 பகுப்புகள்: அரசியல் | மறுமொழிகள் இல்லை »
வாஜ்பாயை அரசமைக்க விடாமல் கே.ஆர்.நாராயணன் சதி செய்தார்-அத்வானி டெல்லி: வாஜ்பாய் அரசு பதவியேற்க விடாமல் தடங்கலாக இருந்ததும், பதவியேற்ற ஒரே ஆண்டில் அது கவிழவும் மறைந்த குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன்தான் காரணம் என லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே.அத்வானி கூறியுள்ளார். அத்வானி எழுதியுள்ள மை ... மேலும் படிக்க..