சட்டம் | சற்றுமுன்...




தாய்வானின் புதிய அதிபராக எதிர்க் கட்சி வேட்பாளர் தேர்வு

Sunday, March 23rd, 2008 பகுப்புகள்: அரசியல், ஆசியா, உலகம், தேர்தல் | மறுமொழிகள் இல்லை »

தாய்வானில் எதிர்கட்சி வேட்பாளரான மா யிங் ஜியோ அவர்களை நாட்டின் வாக்காளர்கள் புதிய அதிபராகத் தேர்ந்தெடுத்துள்ளனர். குவோமிண்டாங்கட்சியைச் சேர்ந்த மா, சீனாவுடன் நெருக்கமான பொருளாதார உறவு என்ற வாக்குறுதிகளுடன் பிரச்சாரம் செய்திருந்தார். ஊழலற்ற தூய்மையான அரசாங்கமும், பீய்ஜிங்குடன் சமாதானமும்தான் தாய்வான் மக்கள் விரும்புவது ... மேலும் படிக்க..

‘மேற்கு வங்க முதன் மந்திரி புகை பிடித்தலை நிறுத்த வேண்டும்’ - அன்புமணி ராமதாஸ்

Friday, March 21st, 2008 பகுப்புகள்: அரசியல், இந்தியா, உடல்நலம், சட்டம் - நீதி | மறுமொழிகள் இல்லை »

மத்திய மந்திரி அன்புமணி புகழ்பெற்ற நடிகர்களான அமிதாப் பச்சன், ஷாரூக் கான், ரஜினி, விஜய் ஆகியோரிடம் பிகைபிடித்தல் தொடர்பான திரைப்பட காட்சிகளை தவிர்க்குமாறு ஏற்கனவே வேண்டுகோள் விடுத்திருந்தார். புகை பிடிப்பது தடைசெய்யப்பட்ட இடங்களில் விதியை மீறினால், அபராதமாக 5000 ரூபாய் வசூலிக்கப்படும் ... மேலும் படிக்க..

உடன்பிறந்தவர்களுடன் உறவு கொள்வது குற்றம் - செர்மனி சட்டம்

Wednesday, March 19th, 2008 பகுப்புகள்: உடல்நலம், உலகம், ஐரோப்பா, குற்றம், சட்டம் - நீதி, சமூகம், தீர்ப்பு | மறுமொழிகள் இல்லை »

'நெருங்கிய உறவினர்களுடன் பாலுறுவு கொள்வதற்கு எதிரான சட்டம் இருப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது அல்ல' என்று செருமனியின் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இதனால், தன்னுடைய 23 வயது சகோதரியுடன் நான்கு குழந்தைகளைப் பெற்றிருக்கும் பாட்ரிக் என்பவருக்கு இரண்டரை ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் வாய்ப்பு ... மேலும் படிக்க..

ஹிட் லிஸ்டில் யார் யார்? பரபரப்பில் திரையுலகம்

Thursday, March 13th, 2008 பகுப்புகள்: சட்டம் - நீதி, சென்னை, திரையுலகம் | மறுமொழிகள் இல்லை »

அமெரிக்காவிற்கு கள்ளதனமாக ஆட்களை அழைத்து செல்ல உதவிய நடிகர், நடிகைகளின் பட்டியலை சென்னை அமெரிக்க தூதரக அதிகாரிகள் போலிஸ் கமிஷ்னர் நாஞ்சில் குமரனிடம் அளித்துள்ளனர். அந்த பட்டியலில் யார் யர்ர் பெயர் உள்ளது என்பது குறித்து திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போலிஸிடம் ... மேலும் படிக்க..

சிறுபான்மை இட ஒதுக்கீடு சட்டத்திற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Thursday, March 13th, 2008 பகுப்புகள்: இடஒதுக்கீடு, கல்வி, சமூகம் | மறுமொழிகள் இல்லை »

சிறுபான்மை இட ஒதுக்கீடு சட்டத்திற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு சிவகங்கை மாவட்டம் இளையான்குடி கோட்டையூரைச் சேர்ந்தவர் அமல தனசீலன். இவர் மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த ரிட் மனுவில் தெரிவித்துள்ளதாவது:1998ல் ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ முடித்து, 1999ல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு ... மேலும் படிக்க..

அமெரிக்காவில் இந்திய மாணவர் கொலை

Wednesday, March 5th, 2008 பகுப்புகள்: அமெரிக்கா, இந்தியா, கல்வி, மரணம் | மறுமொழிகள் இல்லை »

கடந்த மூன்று வாரங்களில் மட்டும் இவ்வாறு இந்திய மாணவர்கள் படுகொலை செய்யப்படுவது இது நான்காவது முறை என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் பென்சில்வேனியா பல்கலைக் கழகத்தில் மருத்துவ மேற்படிப்பு படித்து வந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சிறீநிவாஸ் என்ற மாணவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த வாரம் ... மேலும் படிக்க..

தீக்ஷிதர்களுக்கு அரசு எச்சரிக்கை

Tuesday, March 4th, 2008 பகுப்புகள்: ஆன்மீகம், கிளர்ச்சி, சட்டம் - நீதி | மறுமொழிகள் இல்லை »

சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேவாரம் திருவாசகம் பாட முற்படுவோரை தடுத்தால் கடுமையான சட்ட நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும் என தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுவரை 10 தீக்சிதர்களும், போராட்டம் செய்தவர்கள் 34பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். Govt. warns action against Dikshitars of ... மேலும் படிக்க..

உரிமம் இல்லாத கஜினி? - முருகதாஸ் மீது நடவடிக்க எடுத்த காவல்துறையினர் சஸ்பென்ட்

Sunday, March 2nd, 2008 பகுப்புகள்: கைது, சட்டம் - நீதி, திரையுலகம் | 3 மறுமொழிகள் »

தீனா, ரமணா, கஜினி ஆகிய படங்களை இயக்கியவர் முருகதாஸ். சிரஞ்சீவியை வைத்து தெலுங்கில் ஸ்டாலின் என்ற மிகப் பெரும் ஹிட் படத்தைக் கொடுத்தவர். தற்போது கஜினியை இந்தியில் அமீர்கான், ஆசினை வைத்து ரீமேக் செய்து வருகிறார். இந்நிலையில் கஜினி பட தயாரிப்பாளர் சேலம் ... மேலும் படிக்க..

“பஹ்ரைனில் பணியாற்றும் இந்தியர்கள் அந்நாட்டு சட்டத்தை மதிக்க வேண்டும்’

Sunday, February 24th, 2008 பகுப்புகள்: தொழிலாளர்கள் | மறுமொழிகள் இல்லை »

"பஹ்ரைனில் பணியாற்றும் இந்தியர்கள் அந்நாட்டு சட்டத்தை மதிக்க வேண்டும்' பஹ்ரைனில் பணியாற்றும் இந்தியத் தொழிலாளர்கள் அந்நாட்டு சட்டத்தை மதித்து நடக்க வேண்டும் என, மனாமா நாட்டுக்கான இந்தியத் தூதர் பாலகிருஷ்ண ஷெட்டி புதன்கிழமை கேட்டுக் கொண்டார். பஹ்ரைனில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்வதென்பது சட்டவிரோதமானது. எனவே, ... மேலும் படிக்க..

‘சென்னையில் வெளி மாநிலத்தவர் கண்காணிக்கப்படுவர்’

Wednesday, February 13th, 2008 பகுப்புகள்: குற்றம், சட்டம் - நீதி, சமூகம் | மறுமொழிகள் இல்லை »

சென்னைக்கு குடிபெயர்ந்து வரும் வெளி மாநிலத்தவர் குறித்த தகவல்களை உள்ளூர் காவல் நிலையங்கலின் மூலம் திரட்டி அவர்களை கண்காணிக்க இருப்பதாக சென்னை கமிஷ்னர் நாஞ்சில் குமரன் தெரிவித்துள்ளார். பிகார் ஜார்கண்ட் மாநிலங்களிலிருந்து இங்கு வேலைக்கு வரும் கட்டுமானப் பணியாளர்கள் அண்மையில் பல குற்றங்களை ... மேலும் படிக்க..

சிறுநீரகத் திருட்டு: அமித் குமார் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டார்

Saturday, February 9th, 2008 பகுப்புகள்: இந்தியா, கைது, மருத்துவம், மோசடி | மறுமொழிகள் இல்லை »

அண்மையில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கிய பல கோடி மோசடி செய்த சிறுநீரக திருட்டு கும்பலின் முதன்மை குற்றவாளி மருத்துவர் அமித் குமார் நேபாளத்தில் கைதாயிருந்தார். தற்போது சி.பி.ஐ அவரை டெல்லி கொண்டுவந்துள்ளது. நேபாள காவல் துறையினரிடம் அமித் குமார் தன் ... மேலும் படிக்க..

இந்தியாவில் கல்வி உதவித் தொகை பெற புதிய கட்டுப்பாடு

Saturday, February 2nd, 2008 பகுப்புகள்: இந்தியா, கல்வி, சமூகம், போராட்டம் | மறுமொழிகள் இல்லை »

அரசின் இந்த உத்தரவு, தலித் மற்றும் பழங்குடியின சமுதாயத்தை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு செல்வதற்குப் பதிலாக, அவர்களை பின்னுக்குத் தள்ளும் முயற்சியாக அந்த சமுதாயங்களின் மாணவர்கள் கருதுகிறார்கள். இந்தியாவில் தொழிற் கல்லூரிகளில் சேரும் தலித் மற்றும் பழங்குடியின மாணவர்கள், மேல்நிலைப்பள்ளித் தேர்வில் 60 ... மேலும் படிக்க..