சசிகலா | சற்றுமுன்...




கொடநாடு விளக்கேற்றும் நிகழ்ச்சியில் ஜெயலலிதா பங்கேற்பு

Sunday, April 20th, 2008 பகுப்புகள்: அரசியல் | மறுமொழிகள் இல்லை »

அதிமுக சார்பில் கொடநாடு தேயிலைத் தோட்டத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற விளக்கேற்றும் நிகழ்ச்சியில் அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா பங்கேற்றார். அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா அறிவிப்பின்பேரில் நீலகிரி மாவட்டத்தில் அதிமுகவினர் விளக்கேற்றினர். கொடநாடு தேயிலைத் தோட்டத்தில் தங்கியுள்ள ஜெயலலிதா, தோட்டத்தின் ஒரு பகுதியான கிருமநாடு ... மேலும் படிக்க..