Tuesday, March 25th, 2008 பகுப்புகள்: அரசியல், இந்தியா, கலவரம், சட்டம் - நீதி | மறுமொழிகள் இல்லை »
கோத்ரா சம்பவங்களை அடுத்த குஜராத் கலவரங்களை மறுவிசாரணை செய்ய தேசிய மனித உரிமைக் கழகம் உச்ச நீதி மன்றத்தில் முறையீடு செய்திருந்தது. இதற்கு பதிலளித்த உச்ச நீதிமன்றம் 5நபர் சிறப்பு விசாரனைக் குழு ஒன்றை அமைத்து மறு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இன்னும் மூன்று ... மேலும் படிக்க..