Friday, April 4th, 2008 பகுப்புகள்: அரசியல், ஆசியா, இந்தியா, குண்டுவெடிப்பு, கொலை, சட்டம் - நீதி, மரணம் | மறுமொழிகள் இல்லை »
இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பில் ஒரு வீடு முற்றாக சேதமடைந்ததுடன் குறைந்தது மூவர் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்கள் அடையாளம் காணப்படவில்லை என்றும், ஆனால் அவர்கள் திபெத்தியர்களாக இருக்கலாம் என்றும் காவல் துறை கூறியுள்ளது. சிலிகுரியில் உள்ள குண்டு வெடித்த ... மேலும் படிக்க..Thursday, March 13th, 2008 பகுப்புகள்: அரசியல், சட்டம் - நீதி, நீதிமன்றம் | மறுமொழிகள் இல்லை »
தா.கிருட்டிணன் கொலை வழக்கு: சித்துõர் கோர்ட்டில் சாட்சி "பல்டி' ஆந்திரா மாநிலம், சித்துõர் நீதிமன்றத்தில் நடந்துவரும் தி.மு.க., முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கு விசாரணையில், சாட்சிகள் பல்டி அடித்தனர். தி.மு.க., முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன், மதுரையில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், ... மேலும் படிக்க..Wednesday, March 12th, 2008 பகுப்புகள்: கொலை, தீர்ப்பு, நீதிமன்றம் | மறுமொழிகள் இல்லை »
உஜ்ஜைன் கல்லூரியில் பணியாற்றிய பேராசிரியர் ஹர்பஜன்சிங் சபர்வால் கொலைவழக்கு மத்தியபிரதேச உஜ்ஜைன் நீதிமன்றத்திலிருந்து மகாராட்டிர மாநிலத்திலுள்ள நாக்பூர் நீதிமன்றத்திற்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கில் பணியாற்றிய அரசு வக்கீலையும் மாற்றிட அர்ஜித் பசயாத் தலமையிலமைந்த உச்சநீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது. நேரில் கண்ட காவல்துறை ... மேலும் படிக்க..Wednesday, March 5th, 2008 பகுப்புகள்: அமெரிக்கா, இந்தியா, கல்வி, மரணம் | மறுமொழிகள் இல்லை »
கடந்த மூன்று வாரங்களில் மட்டும் இவ்வாறு இந்திய மாணவர்கள் படுகொலை செய்யப்படுவது இது நான்காவது முறை என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் பென்சில்வேனியா பல்கலைக் கழகத்தில் மருத்துவ மேற்படிப்பு படித்து வந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சிறீநிவாஸ் என்ற மாணவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த வாரம் ... மேலும் படிக்க..Thursday, February 7th, 2008 பகுப்புகள்: அரசியல், சமூகம், மரணம் | மறுமொழிகள் இல்லை »
2006 ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்த, மாவோயிஸ்ட் கிளர்ச்சியின் காரணமாக 13 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது. நேபாளத் தலைநகர் காத்மண்டுவுக்கு அருகே, பலர் ஒன்றாக புதைக்கப்பட்ட இடம் என்று கருதப்படும் ஒரு இடத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். ... மேலும் படிக்க..Tuesday, February 5th, 2008 பகுப்புகள்: கிளர்ச்சி, கொலை, தமிழக அரசியல், போராட்டம் | மறுமொழிகள் இல்லை »
மதுரை மாவட்டம், கள்ளந்திரியை அடுத்துள்ள பாதமுடையான்பட்டி கிராமத்தை சேர்ந்த ஆண்டிச்சாமி மகன் முருகன் (24). இவர் திமுக பிரமுகர். இவரது வீட்டிற்கு நேற்று நள்ளிரவு வந்த கும்பல் ஒன்று அவரை ஓட ஓட அரிவாளால் வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த முருகன் ... மேலும் படிக்க..Friday, December 14th, 2007 பகுப்புகள்: *சிறப்புச்செய்தி, அமெரிக்கா, குற்றம், கொலை | மறுமொழிகள் இல்லை »
அமெரிக்காவில் லூசியான பல்கைலைக் கழகத்தில் இரு இந்திய மாணவர்கள் அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இறந்தவர்கள் ஆந்திரப் பிரதேசத்தின் குர்னூலைச் சார்ந்த சந்திர சேகர் ரெட்டி மற்றும் கரிம் நகரைச் சார்ந்த கிரண் குமார் ஆவர். பல்கலையின் செய்தி வெளியீட்டில் சந்திர சேகர் ... மேலும் படிக்க..