Thursday, August 7th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல் | ஒரு மறுமொழி »
கடத்தல் புகார்-கைத்தறி அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா நீக்கம் சென்னை: ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதியை மிரட்டி, கடத்தி, அவர்களது சொத்தைப் பறிக்க முயன்ற வழக்கில் சிக்கிய தமிழக கைத்தறித்துறை அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா இன்று டிஸ்மிஸ் செய்யபப்பட்டார். ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த பழனிச்சாமி ... மேலும் படிக்க..Thursday, March 20th, 2008 பகுப்புகள்: *வித்தியாசமானவை, அரசியல் | மறுமொழிகள் இல்லை »
கைத்தறி துணிகளை பயன்படுத்துங்கள் இளைஞர்களுக்கு ஸ்டாலின் அழைப்பு சென்னை: ""கைத்தறி துணிகளைப் பயன்படுத்தி, இளைஞர்கள் எழுச்சியை ஏற்படுத்த வேண்டும்,'' என, அமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். எழும்பூர் கோஆப்டெக்ஸ் வளாகத்தில் நடந்த தேசிய கைத்தறி கண்காட்சியைத் துவக்கி வைத்து, உள்ளாட்சித் துறை அமைச்சர் ... மேலும் படிக்க..