Thursday, May 22nd, 2008 பகுப்புகள்: *பொது | மறுமொழிகள் இல்லை »
5வது ஆண்டுவிழா கொண்டாட மத்திய அரசுக்கு தகுதியில்லை: ஏ.பி.பரதன் பண வீக்கம், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை கட்டுப்படுத்தத் தவறிய மத்திய அரசு 5வது ஆண்டு தொடக்கவிழா கொண்டாட தகுதியில்லை என்று ஏ.பி.பரதன் விமர்ச்சித்துள்ளார். காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்து இன்றுடன் 4 ஆண்டுகள் ... மேலும் படிக்க..Thursday, January 17th, 2008 பகுப்புகள்: பொருளாதாரம், வணிகம் | ஒரு மறுமொழி »
31-வது சென்னைப் புத்தகக் கண்காட்சியில் ஒரு சில பதிப்பாளர்களுக்கே அதிக அரங்குகள் ஒதுக்கியிருப்பது பிரச்னையாகி இருக்கிறதே என்று தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கத்தின் தலைவர் காந்தி கண்ணதாசனைக் கேட்டோம். அடுத்த ஆண்டு இது சரிசெய்யப்பட்டுவிடும் என்று அவர் உறுதி அளித்தார். "இக் ... மேலும் படிக்க..