கேரளா | சற்றுமுன்...




கேரளாவில் 400 பாகிஸ்தானியர்கள்: முதல்வர் தகவல்

Wednesday, July 16th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், பாக்கிஸ்தான் | மறுமொழிகள் இல்லை »

கேரளாவில் 400 பாகிஸ்தானியர்கள்: முதல்வர் தகவல் பாகிஸ்தான் குடியுரிமை பெற்ற 400 பேர் கேரளாவில் இருப்பதாகவும், இந்தியக் குடியுரிமை பெற அவர்கள் முயற்சித்து வருவதாகவும் கேரள முதல்வர் அச்சுதானந்தன் புதன்கிழமை கூறினார். இந்திய குடியுரிமை மற்றும் இந்தியாவில் தங்கியிருப்பதற்கு அனுமதி பெறுவதற்கான அவர்களின் விண்ணப்பங்கள் ... மேலும் படிக்க..

‘சகோதரர் நெடுமாறனுக்கு இது அழகல்ல!’ - கி. வீரமணி

Friday, January 25th, 2008 பகுப்புகள்: அரசியல் | மறுமொழிகள் இல்லை »

திராவிடர் கழகத் தலைவர் வீரமணியின் அறிக்கை: கனிமொழிக்கு அமைச்சர் பதவி பெறவேண்டும் என்ற நோக்கத் துடன், பெரியாறு அணை விவகாரத்தில் முதல்வர் கருணாநிதி கேரள அரசுடன் பேச்சுவார்த்தைக்குச் சென்றதாக, அணையின் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் குற்றச்சாட்டு தெரிவித்தார் என்று ... மேலும் படிக்க..

‘கேரள அரசின் வலையில் முதல்வர் கருணாநிதி’: பழ. நெடுமாறன் குற்றச்சாட்டு

Friday, January 25th, 2008 பகுப்புகள்: அரசியல் | மறுமொழிகள் இல்லை »

கனிமொழிக்கு அமைச்சர் பதவி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன், பெரியாறு அணை விவகாரத்தில் முதல்வர் கருணாநிதி கேரள அரசுடன் பேச்சுவார்த்தைக்குச் சென்றதாக, அணையின் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் குற்றச்சாட்டுத் தெரிவித்தார். உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தி பெரியாறு அணை ... மேலும் படிக்க..

கேரளப் பெண்களுக்கென இணையத்தளம்

Friday, January 25th, 2008 பகுப்புகள்: இணையம், தொழில்நுட்பம், பெண்கள் | மறுமொழிகள் இல்லை »

கேரளப் பெண்களுக்கென இணையத்தளம் கேரளாவில் கல்வி மற்றும் சமூகப்பணிகளில் ஈடுபட்டு வரும் பெண்கள் குறித்த தகவல்களை வெளிக்கொணரும் விதமாக கேரளப் பெண்களுக்காக இணையத்தளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. www.keralawomen.org http://www.hindu.com/2008/01/25/stories/2008012550800200.htm மேலும் படிக்க..

குருவாயூர் கோவிலில் 92 கிலோவிற்கு தாமரைமலர்கள் துலாபாரம்: மோடி

Monday, January 14th, 2008 பகுப்புகள்: ஆன்மீகம், ஆளுமை, மத்திய அரசியல் | மறுமொழிகள் இல்லை »

  தனது தனிப்பட்ட வருகையாக குருவாயூர் கோவிலுக்கு வந்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடி விடிகாலை 4:15க்கு கோவிலுக்குச் சென்று துலாபாரம் வேண்டுதலையை நிறைவேற்றினார். முதலில் தனது எடையான 92 கிலோவிற்கு ஈடாக  தாமரை மலர்களையும் பின்னர்  கதலிப்பழங்களையும் வழங்கியதாக கோவில் அதிகாரி ... மேலும் படிக்க..

கேரளாவில் நல்ல மனம் படைத்தவர்கள், அதிகம் உள்ளதால் மதக்கலவரங்கள் இல்லை

Tuesday, January 1st, 2008 பகுப்புகள்: ஆன்மீகம் | மறுமொழிகள் இல்லை »

கேரளாவில் நல்ல மனம் படைத்தவர்கள், அதிகம் உள்ளதால் மதக்கலவரங்கள் இல்லை சுப்ரீம் கோர்ட் நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் கருத்து கேரளாவில் நல்ல மனம் படைத்தவர்கள், அதிகம் உள்ளதால் மதக்கலவரங்கள் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் கூறினார். விருது மார் இவானியஸ் கல்லூரி முன்னாள் ... மேலும் படிக்க..

கருணாகரன் மீண்டும் காங்கிரசில் சேர்ந்தார்

Sunday, December 30th, 2007 பகுப்புகள்: அரசியல், ஆளுமை | மறுமொழிகள் இல்லை »

கேரளாவின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான கருணாகரன் இரண்டரை ஆண்டு பிரிவிற்குப் பின் மீண்டும் காங்கிரசில் சேர்ந்துள்ளார். தில்லியில் சோனியா காந்தியை சந்தித்து தன் விருப்பத்தை அவர் வெளிப்படுத்த சோனியாவும் அதை ஏற்றுக்கொண்டுள்ளார். எந்த நிபந்தனைகளுமின்றி கட்சியில் மீண்டும் சேர்ந்திருப்பதாகவும், கட்சிக்கு உழைப்பது நாட்டிற்கு ... மேலும் படிக்க..

கேரளாவில் சுனாமி கண்காட்சி

Wednesday, December 12th, 2007 பகுப்புகள்: தகவல் | மறுமொழிகள் இல்லை »

சுனாமியின் விளைவுகளைக் குறித்த தகவல்கள், தற்காப்புத் தகவல்களைத் தரும் வகையிலும் சுனாமியில் மூன்று வருடங்களுக்கு முன்பு இறந்தவர்களை நினைவு கூறும் வகையிலும் இந்த கண்காட்சி இயங்கவுள்ளது.  Tsunami museum opened - The Hindu மேலும் படிக்க..

பெரியாறு அணை பேச்சுவார்த்தைக்கு தமிழக அரசுக்கு மீண்டும் கேரளா அழைப்பு

Tuesday, November 20th, 2007 பகுப்புகள்: இந்தியா, இயற்கை, சர்ச்சை, சுற்றுச்சூழல், தமிழ்நாடு | மறுமொழிகள் இல்லை »

இந்த அணையில் கடந்த 1979ம் ஆண்டு முதல் நீர்கசிவு ஏற்பட்டு வருகிறது. தமிழக அரசு அணையைப் பலப்படுத்திய பின்னரும் அணையின் நீர்மட்டம் உயரும் போது நீர்கசிவு அதிகரிக்கிறது. பெரியாறு அணைப்பிரச்னையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என கேரள ... மேலும் படிக்க..

வெளிநாடுகளில் வேலைபார்க்கும் தமிழர்களுக்காக தனி அமைச்சகம்: எம்எல்ஏ கோரிக்கை

Tuesday, November 13th, 2007 பகுப்புகள்: அமீரகம், தமிழக அரசியல், தமிழ்நாடு, தொழிலாளர்கள், பொருளாதாரம், மரணம் | மறுமொழிகள் இல்லை »

வெளிநாடுகளில் வேலைபார்க்கும் தமிழர்களுக்காக தனி அமைச்சகம்: எம்எல்ஏ கோரிக்கை சிதம்பரம், நவ. 12: வெளிநாடுகளில் வேலைபார்க்கும் தமிழர்களின் நலனுக்காக தனி அமைச்சகத்தை உருவாக்க வேண்டும் என தமிழக அரசுக்கு காட்டுமன்னார்கோவில் எம்எல்ஏ துரை.ரவிக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து தமிழக முதல்வருக்கு அவர் எழுதியுள்ள கடித ... மேலும் படிக்க..

உருவானது சேலம் ரயில் கோட்டம்!

Thursday, November 1st, 2007 பகுப்புகள்: அரசியல், இரயில், கணினி, கிளர்ச்சி, தமிழ்நாடு, போக்குவரத்து, போராட்டம் | மறுமொழிகள் இல்லை »

உருவானது சேலம் ரயில் கோட்டம்! வியாழக்கிழமை, நவம்பர் 1, 2007        சேலம்: பெரியார் பரிந்துரைத்த சேலம் ரயில் கோட்டம் கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நனவாகிறது. புதிய சேலம் ரயில் கோட்டத்தை தமிழக முதல்வர் கருணாநிதி இன்று தொடங்கி வைத்தார். தமிழகத்தின் மேற்கு ... மேலும் படிக்க..

வேலை வாய்ப்புச் செய்திகள்

Thursday, October 25th, 2007 பகுப்புகள்: வேலைவாய்ப்பு | மறுமொழிகள் இல்லை »

வேலை வாய்ப்புச் செய்திகள்   இந்திய ராணுவம் மற்றும் உளவு அதிகாரி பணி வாய்ப்பு ராணுவ வேலைவாய்ப்பு கேரளாவிலுள்ள எழிலாவில் இந்திய கப்பற்படையின் நேவி அகாடமி அமைந்துள்ளது. இதில் சிறப்புப் பயிற்சி தரப்பட்டு பின்பு கப்பற்படையின் கல்விப் பிரிவில் குறுகிய கால அதிகாரியாக பணியாற்றும் வாய்ப்பைக் கப்பற்படை ... மேலும் படிக்க..