Thursday, August 14th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல் | மறுமொழிகள் இல்லை »
கருணாநிதி ஆட்சியில் குண்டு கலாச்சாரம் பெருகி வருகிறது மதுரை கூட்டத்தில் குண்டுகல்யாணம் பேச்சு தமிழகத்தில் நடைபெற்று வரும் கருணாநிதி ஆட்சியில் வெடி குண்டு கலாச்ராம் பெருகி வருகிறது என்று மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.பேச்சாளர் குண்டுகல்யாணம் குற்றம்சாட்டினார். மதுரை மாநகர் மாவட்டம் சமயநல்லூர் பகுதி ... மேலும் படிக்க..Friday, July 25th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், குண்டுவெடிப்பு, குற்றம், சட்டம் - நீதி | மறுமொழிகள் இல்லை »
பெங்களூரில் குண்டுவெடிப்பு : 3 பேர் பலி பெங்களூரில் அடுத்தடுத்து எட்டு இடங்களில் குண்டுவெடிப்பு வெள்ளிக்கிழமை நிகழ்ந்துள்ளது. இதில் மூன்று பேர் பலியாகியுள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். பலியானவர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆறு இடங்களில் குண்டு வெடித்ததாக தட்ஸ் தமிழ்.காம் செய்தி வெளியிட்டுள்ளது. ... மேலும் படிக்க..