குண்டுவெடிப்பு | சற்றுமுன்...




பெங்களூரைத் தொடந்து அஹமதாபாத்தில் குண்டுவெடிப்பு

Saturday, July 26th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல், குண்டுவெடிப்பு, சட்டம் - நீதி | மறுமொழிகள் இல்லை »

அகமதாபாத்தில் தொடர் குண்டுவெடிப்பு; இருவர் பலி அகமதாபாத், ஜூலை 26} குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று 13 இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதில், 2 பேர் உயிரிழந்தனர். 30 பேர் காயமடைந்தனர். மாலை 6.45 மணியளவில், இந்த குண்டுகள் 15 நிமிட இடைவெளியில் வெடித்தன. மணி ... மேலும் படிக்க..

ஜெய்ப்பூரில் தொடர் குண்டு வெடிப்புகள்

Tuesday, May 13th, 2008 பகுப்புகள்: *சிறப்புச்செய்தி, இந்தியா, குண்டுவெடிப்பு, சுற்றுலா, தீவிரவாதம் | மறுமொழிகள் இல்லை »

ஜெய்ப்பூரில் தொடர் குண்டுவெடிப்பில் 25க்கும் மேற்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. கூட்டம் நிறைந்த சந்தைப்ப்பகுதியில் தொடர்ந்து குறைந்தபட்சம் ஐந்து வெடிகுண்டுகளாவது வெடித்திருக்கலாம் என காவல் துறை தெரிவித்துள்ளது. Blasts rock Indian tourist city - BBC மேலும் படிக்க..

மேற்கு வங்கத்தில் குண்டு வெடிப்பு

Friday, April 4th, 2008 பகுப்புகள்: அரசியல், ஆசியா, இந்தியா, குண்டுவெடிப்பு, கொலை, சட்டம் - நீதி, மரணம் | மறுமொழிகள் இல்லை »

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பில் ஒரு வீடு முற்றாக சேதமடைந்ததுடன் குறைந்தது மூவர் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்கள் அடையாளம் காணப்படவில்லை என்றும், ஆனால் அவர்கள் திபெத்தியர்களாக இருக்கலாம் என்றும் காவல் துறை கூறியுள்ளது. சிலிகுரியில் உள்ள குண்டு வெடித்த ... மேலும் படிக்க..

பாக்: ஒரேநேரத்தில் இரு தற்கொலைபடை வாகனங்கள் வெடித்து 26 பேர் பலி

Tuesday, March 11th, 2008 பகுப்புகள்: தீவிரவாதம், பாக்கிஸ்தான் | மறுமொழிகள் இல்லை »

பாகிஸ்தானின் பஞ்சாப் மாநில தலைநகர் லாகூரில் இன்று காலை 9:30 மணிக்கு டெம்பிள் தெருவில் அமைந்துள்ள அந்நாட்டு குற்ற ஆய்வு நிறுவனமான பெடரல் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்சியின் தலையகத்தினுள் வெடிகுண்டுகளால் நிரப்பப்பட்ட சரக்குந்து ஒன்று அத்துமீறி நுழைந்து வெடித்ததில் 19 பேர் பலியானார்கள்.வெடிப்பின் ... மேலும் படிக்க..

இலங்கை : பஸ்ஸில் குண்டுவெடிப்பு - 20 பேர் பலி

Wednesday, January 16th, 2008 பகுப்புகள்: ஈழம் - இலங்கை, குண்டுவெடிப்பு, குழந்தைகள், சமூகம், தீவிரவாதம் | ஒரு மறுமொழி »

இலங்கை : பஸ்ஸில் குண்டுவெடிப்பு - 20 பேர் பலி இலங்கை புத்தள நகரில் பஸ்ஸில் குண்டுவெடித்து 20 க்கும் மேற்பட்டோர் பலியாயினர். 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இறந்தவர்களில் பலர் குழந்தைகள். இலங்கை அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே போர்நிறுத்த உடன்படிக்கை முறிந்ததைத் தொடர்ந்து ... மேலும் படிக்க..

இராஜ்தானி விரைவு இரயிலில் குண்டு வெடிப்பு

Thursday, December 13th, 2007 பகுப்புகள்: இந்தியா, குண்டுவெடிப்பு | மறுமொழிகள் இல்லை »

திப்ருகர் - புது தில்லிக்கிடையேயான இராஜ்தானி விரைவு இரயிலில் இன்று அசாமின் கொலகாட் பகுதியில் குண்டு வெடித்ததில் 2 பேர் இறந்து போயினர் நான்கு பேர் காயமடைந்தனர். அதிகாலை 2 மணிக்கு குண்டு வெடித்தது. Blast in Rajdhani Express in Assam, 2 ... மேலும் படிக்க..

உ.பி. நகரங்களில் தொடர் குண்டுவெடிப்பு : 14 பேர் பலி

Friday, November 23rd, 2007 பகுப்புகள்: இந்தியா, குண்டுவெடிப்பு, கொலை, சட்டம் - நீதி | மறுமொழிகள் இல்லை »

உத்தரபிரதேசத்தில் உள்ள லக்னோ, வாரணாசி மற்றும் ஃபைஸாபாத் ஆகிய மூன்று நகரங்களிலும் இன்று மதியம் அடுத்தடுத்து குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. இதில், 14 பேர் பலியாயினர்; 60 -க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததனர். வழக்கறிஞர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தீவிரவாத தாக்குதல் சம்பவம், மதியம் ஒரு ... மேலும் படிக்க..

பாக்தாதில் பயங்கர குண்டு வெடிப்பு

Friday, November 23rd, 2007 பகுப்புகள்: உலகம், குண்டுவெடிப்பு, தீவிரவாதம் | மறுமொழிகள் இல்லை »

பாக்தாத்தில் உள்ள ஹல் அஜல் மார்க்கெட்டில் குண்டுவெடித்ததில் 9 பேர் பலியாகினார்கள். 50 பேருக்கு மேற்பட்டோர் காயமடைந்ததாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.பிரதி வெள்ளிக்கிழமைகளில் மட்டு‌ம் செயல்படும் இந்த மார்க்கெட்டில் குண்டுவெடிக்கும் போது ஏராளமான மக்கள் இருந்தனர்.மருத்துவமனை அதிகாரி ஒருவர் கூறுகையில் தற்போது ... மேலும் படிக்க..

உபியில் மூன்று நீதிவளாகங்களில் குண்டுவெடிப்பு; ஐவர் மரணம்

Friday, November 23rd, 2007 பகுப்புகள்: அரசியல், குண்டுவெடிப்பு, சட்டம் - நீதி, தீவிரவாதம் | மறுமொழிகள் இல்லை »

உபியின் இலக்னோ,வாரணாசி, ஃபைசாபாத் நகரங்களில் சிவில் நீதிமன்ற வளாகங்களில் ஒரேநேரத்தில் முன்று வெடிகுண்டுகள் வெடித்துள்ளன. இதில் ஐந்து பேர் வரை மரணமும் பெரும்பாலனவர்கள் காயமும் அடைந்திருப்பதாகத் தெரிகிறது. காவல்துரையினரின் கூற்றுப்படி மிதமான இந்த குண்டுவெடிப்புக்கள் ஒன்றுக்கொன்று ஐந்து நிமிட இடைவெளியில் நிகழ்ந்துள்ளது. ஃபசாபாத் ... மேலும் படிக்க..

கோவை குண்டுவெடிப்பு 31பேருக்கு ஆயுள் தண்டனை

Wednesday, October 24th, 2007 பகுப்புகள்: குண்டுவெடிப்பு, தீர்ப்பு | மறுமொழிகள் இல்லை »

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் பாஷா உட்பட 31 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 4 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. முக்கிய குற்றவாளிகளான அல்உம்மா நிறுவனர் பாஷா, பொதுச்செயலாளர் அன்சாரி உள்ளிட்ட 70 பேருக்கு இன்று தண்டனை அறிவிக்கப்படும் ... மேலும் படிக்க..

பெனாசிர் கார் அருகே குண்டுவெடிப்பு

Thursday, October 18th, 2007 பகுப்புகள்: ஆளுமை, குண்டுவெடிப்பு, தீவிரவாதம், பாக்கிஸ்தான் | மறுமொழிகள் இல்லை »

பாக்கிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ சென்றுகொண்டிருந்த வாகனத்திற்கருகே இரண்டு குண்டுகள் வெடித்ததில் 30பேர் பலியாயினர் மேலும் சிலர் காயமடைந்துள்ளனர். பெனாசிர் பூட்டோ காயங்களின்றி தப்பினார். சற்றுமுன்... இறந்தவர்கள் எண்ணிக்கை 115 என தற்போதுள்ள செய்திகள் கூறுகின்றன. Twin blasts near vehicle carrying Bhutto, 30 ... மேலும் படிக்க..

கோவை குண்டு‌வெடிப்பு வழக்கு: 15 பேருக்கு தண்டனை அறிவிப்பு.

Friday, September 28th, 2007 பகுப்புகள்: *சிறப்புச்செய்தி, சட்டம் - நீதி | மறுமொழிகள் இல்லை »

கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களுக்கு தண்டனை இன்று அறிவிக்கப்பட்டு வருகிறது. சற்றுமுன் நிலவரப்படி 15 பேருக்கு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 4 பேருக்கு தலா 9 ஆண்டு கடுங்காவல் மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதமும், 10 பேருக்கு தலா ... மேலும் படிக்க..