Friday, April 4th, 2008 பகுப்புகள்: அரசியல், திரையுலகம், நதிநீர் பிரச்சினை, போராட்டம் | ஒரு மறுமொழி »
ஓகனேக்கல் குடிநீர் திட்டத்தை எதிர்த்து நிகழும் வன்முறைகளை கண்டித்து தமிழக திரையுலகினர் இன்று சென்னையில் சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை எதிரில் உண்ணாநோன்பு இருக்கின்றனர். ரஜினி,கமல் தங்கள் வெளிப்புற படமெடுப்பு ஊர்களிலிருந்து திரும்பிவந்து இன்று கலந்து கொண்டனர். கருப்புத் தொப்பி ... மேலும் படிக்க..Monday, March 31st, 2008 பகுப்புகள்: அரசியல், சட்டம் - நீதி | மறுமொழிகள் இல்லை »
ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் கன்னட அமைப்புகள் பெங்களூரில் இன்று வன்முறையில் ஈடுபட்டன். தமிழ்ப் படங்கள் திரையிடப்பட்ட இரு தியேட்டர்கள் சூறையாடப்பட்டன. ஏப்ரல் 9ம் தேதிக்குள் ஓகனேக்கல் திட்டத்தைக் கைவிட வேண்டும். இல்லாவிட்டால் தமிழக பேருந்துகளை ... மேலும் படிக்க..