Sunday, July 6th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *வித்தியாசமானவை, அரசியல் | மறுமொழிகள் இல்லை »
அமெரிக்கா செல்ல நரேந்திரமோடிக்கு தடை விதிக்க வேண்டும்; அமெரிக்க மந்திரியிடம் இந்திய சங்கம் கோரிக்கை அமெரிக்காவில் நுழைய நரேந்திர மோடிக்கு தடை விதிக்க வேண்டும் என்று அமெரிக்க மந்திரியிடம் இந்திய சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவின் நியுஜெர்சி நகரில் ஆகஸ்டு மாதம் உலக குஜராத்தியர் ... மேலும் படிக்க..Tuesday, March 25th, 2008 பகுப்புகள்: அரசியல், இந்தியா, கலவரம், சட்டம் - நீதி | மறுமொழிகள் இல்லை »
கோத்ரா சம்பவங்களை அடுத்த குஜராத் கலவரங்களை மறுவிசாரணை செய்ய தேசிய மனித உரிமைக் கழகம் உச்ச நீதி மன்றத்தில் முறையீடு செய்திருந்தது. இதற்கு பதிலளித்த உச்ச நீதிமன்றம் 5நபர் சிறப்பு விசாரனைக் குழு ஒன்றை அமைத்து மறு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இன்னும் மூன்று ... மேலும் படிக்க..Friday, January 18th, 2008 பகுப்புகள்: குற்றம், சட்டம் - நீதி, தீர்ப்பு, நீதிமன்றம் | மறுமொழிகள் இல்லை »
குஜராத் : பெண் மானபங்கம் - போலீஸ் அதிகாரி உள்பட 12 பேர் குற்றவாளிகள் குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து நடைபெற்ற கலவரத்தில் ஆறு மாத கர்ப்பிணியான பல்கீஸ் எனும் பெண்ணை மானபங்கப்படுத்தியதாக போலீஸ் அதிகாரி உட்பட் 12 பேர் ... மேலும் படிக்க..Monday, January 14th, 2008 பகுப்புகள்: ஆன்மீகம், ஆளுமை, மத்திய அரசியல் | மறுமொழிகள் இல்லை »
தனது தனிப்பட்ட வருகையாக குருவாயூர் கோவிலுக்கு வந்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடி விடிகாலை 4:15க்கு கோவிலுக்குச் சென்று துலாபாரம் வேண்டுதலையை நிறைவேற்றினார். முதலில் தனது எடையான 92 கிலோவிற்கு ஈடாக தாமரை மலர்களையும் பின்னர் கதலிப்பழங்களையும் வழங்கியதாக கோவில் அதிகாரி ... மேலும் படிக்க..Monday, January 7th, 2008 பகுப்புகள்: அரசியல், தமிழக அரசியல், தேர்தல் | மறுமொழிகள் இல்லை »
'பா.ம.க., தலைமையில் 2011ல் நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலை சந்திப்பது தொடர்பான பிரச்னையே எழவில்லை' என்று மா.கம்யூனிஸ்ட் மாநில செயலர் வரதராஜன் தெரிவித்துள்ளார். வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைக்க இருப்பதாகவும், 2011 சட்டசபை தேர்தலில் பா.ம.க., தலைமையில் கூட்டணி அமைத்து ... மேலும் படிக்க..Sunday, December 23rd, 2007 பகுப்புகள்: அரசியல், தேர்தல்முடிவு | மறுமொழிகள் இல்லை »
மொத்தம் 182 தொகுதிகளில் 117 தொகுதிகளை வென்று குஜராத்தில் பாஜக மோடி தலமையில் ஆட்சி அமைக்க உள்ளது. முந்தைய 5 பாஜக தொகுதிகள் கை மாறின. குஜராத்தில் தொடர்ந்து நான்காவது முறையாக பா.ஜ.க ஆட்சி அமைக்கிறது, மோடி தொடர்ந்து மூன்றாம் முறையாக முதல்வராகிறார். காங்கிரஸ் ... மேலும் படிக்க..Sunday, December 23rd, 2007 பகுப்புகள்: *சிறப்புச்செய்தி, அரசியல், தேர்தல்முடிவு | மறுமொழிகள் இல்லை »
குஜராத் தேர்தல் முடிவுகள் வரத் துவங்கியுள்ளன. முடிவுகளை இங்கே தெரிந்து கொள்ளலாம். முன்னணி நிலவரம் ப.ஜ. க : 119 காங்(கூட்டணி) : 59 மற்றவை: 4 மீதமுள்ளவை: 0 மொத்த தொகுதிகள்: 182 ப.ஜ.க வெற்றி நிச்சயம். மோடி மீண்டும் குஜராத்தின் முதல் மந்திரி ஆகிறார். NDTV மேலும் படிக்க..Friday, December 14th, 2007 பகுப்புகள்: தகவல் தொழில்நுட்பம், தமிழ், தொலைபேசி | மறுமொழிகள் இல்லை »
செல்பேசிகளில் தமிழ், கன்னடம் உள்பட 12 மொழிகளில குறுந்தகவல் (எஸ்எம்எஸ்) அனுப்பும் வசதியை ஸ்பைஸ் டெலிகாம் அறிமுகப்படுத்தி இருக்கிறது. ஸ்பைஸ் டெலிகாம் நிறுவனத்தின் இந்த சேவையை பெங்களூரில் வியாழக்கிழமை பிரபல ஹிந்தி நடிகை பிரியங்கா சோப்ரா அறிமுகப்படுத்தினார். அதன் பிறகு ஸ்பைஸ் நிறுவனத்தின் ... மேலும் படிக்க..Thursday, December 13th, 2007 பகுப்புகள்: அரசியல், ஆளுமை, இந்தியா, கல்வி, தேர்தல் | மறுமொழிகள் இல்லை »
குஜராத் மாநிலத்தில் பள்ளி பாடப் புத்தகங்களில் பாசிசக் கருத்துகள் இடம் பெற்றுள்ளதாக மத்திய அமைச்சர் அர்ஜுன் சிங் தெரிவித்தார். தேர்தல் பிரசாரத்திற்காக புதன்கிழமை ஆமதாபாத் வந்த மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜுன் சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனைத் தெரிவித்தார். பள்ளி ... மேலும் படிக்க..Wednesday, December 12th, 2007 பகுப்புகள்: தீர்ப்பு, நீதிமன்றம் | மறுமொழிகள் இல்லை »
சோரபுதீன் வழக்கில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கருத்துக்கள் கூறியதற்காக உச்சநீதிமன்றம் அவர்மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கூடாது என கேட்டு நோட்டீஸ் விடுத்துள்ளது. தற்சமயம் தேர்தல் நடப்பதால் விசாரணையை தள்ளிப்போட மாநில அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்து இன்று ... மேலும் படிக்க..Tuesday, December 11th, 2007 பகுப்புகள்: அரசியல், இந்தியா, தேர்தல் | மறுமொழிகள் இல்லை »
குஜராத் மாநிலத்தில் முதல் கட்டமாக செவ்வாய்க்கிழமை வாக்குப்பதிவு நடந்த 87 சட்டப் பேரவைத் தொகுதிகளில் பாரதிய ஜனதாவுக்கு கணிசமாக இழப்பு ஏற்படும் என்று ஸ்டார் நியூஸ், என்.டி.டி.வி. ஆகிய செய்தி நிறுவன வாக்குக்கணிப்பு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஸ்டார் நியூஸ் நடத்திய வாக்குக் கணிப்பின்படி ... மேலும் படிக்க..Monday, December 10th, 2007 பகுப்புகள்: அரசியல், ஆளுமை, இந்தியா, தேர்தல் | மறுமொழிகள் இல்லை »
அடுத்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தால், லால் கிருஷ்ண அத்வானிதான் பிரதமர் என்று பாரதிய ஜனதா கட்சி முடிவு செய்துள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சிமன்றக்குழு தலைவர் ராஜ்நாத் சிங் தலைமையில் தில்லியில் திங்கள்கிழமை கூடியது. ... மேலும் படிக்க..