கலைஞர் | சற்றுமுன்...




வலுக்கும் கேபிள் யுத்தம்: தவிப்பில் மதுரை மக்கள்

Thursday, June 12th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *சிறப்புச்செய்தி, *பொது, சர்ச்சை | மறுமொழிகள் இல்லை »

வலுக்கும் கேபிள் யுத்தம்: தவிப்பில் மதுரை மக்கள் சுமங்கலி கேபிள் விஷனுக்கும் (எஸ்சிவி), ராயல் கேபிள் விஷனுக்கும் (ஆர்சிவி) இடையே ஏற்பட்டுள்ள போட்டியால், பணம் செலுத்தியும் விரும்பிய சேனல்களைப் பார்க்க முடியவில்லை என்கிற அதிருப்தி மதுரை மக்களிடையே, அதிலும் குறிப்பாகப் பெண்கள் மத்தியில் ... மேலும் படிக்க..

தேசிய விருதுப் போட்டி: கைவினைக் கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம்

Thursday, March 20th, 2008 பகுப்புகள்: அறிவிப்பு | மறுமொழிகள் இல்லை »

தேசிய விருதுப் போட்டி: கைவினைக் கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம் திருநெல்வேலி, மார்ச் 19: தேசிய விருதுப் போட்டிக்கு கைவினைக் கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கோ. பிரகாஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுதில்லியில் உள்ள மத்திய அரசின் கைவினைப் பொருள்கள் ... மேலும் படிக்க..

தமிழக மீனவர்கள்: முதல்வர் கலைஞர் பிரதமருக்கு அவசரக் கடிதம்

Saturday, March 8th, 2008 பகுப்புகள்: இலங்கை | மறுமொழிகள் இல்லை »

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குவதை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். ராமேஸ்வரம் மீனவர் கிறிஸ்டி சுட்டுக் கொல்லப்பட்டது, குமரி மாவட்ட மீனவர்கள் கடத்தப்பட்டது ஆகியவற்றை சுட்டிக் ... மேலும் படிக்க..

மகளிர் தினம் - முதல்வர் கலைஞர் மற்றும் ஜெயலலிதா வாழ்த்து

Friday, March 7th, 2008 பகுப்புகள்: அறிவிப்பு, தமிழக அரசியல், பெண்கள் | மறுமொழிகள் இல்லை »

மார்ச் 8 மகளிர்தினத்தை முன்னிட்டு முதல்வர் கலைஞர் கருணாநிதி விடுத்துள்ள வாழ்த்து: மகளிர் சமுதாய முன்னேற்றத்தை வலியுறுத்திடும் உலக மகளிர் நாள் விழா மிகுந்த மகிழ்ச்சியுடனும், எழுச்சியுடனும் கொண்டாடப்படுகிறது. அமெரிக்க நாட்டில் நியூயார்க் நகரில் நெசவாலைகளில் பணிபுரிந்த மகளிர் பலர் திரண்டு தங்கள் ... மேலும் படிக்க..

உறவுக்கு “சன்”

Monday, March 3rd, 2008 பகுப்புகள்: அரசியல் | மறுமொழிகள் இல்லை »

தாத்தா கருணாநிதி,மாமாஸ்டாலினையும் சந்நித்தார் கலாநிதி! திமுக தலைவர் கருணாநிதி,சன்டிவி குடும்பம் இரண்டுக்கும் இடையில் சமரசம் ஏற்படுவதற்க்கு உண்டான அறிகுறிகள் தெரிவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இந்நிலையில் சன் குழும உரிமையாளர் கலாநிதிமாறன் திடீரென தம் தாத்தா கருணாநிதியையும் மாமா ஸ்டாலினையும் சந்ந்தித்து இருக்கிறார் இந்த ... மேலும் படிக்க..

சுஜாதா மறைவிற்கு கலைஞர் இரங்கல்; கமல்,ரஜினி அஞ்சலி

Thursday, February 28th, 2008 பகுப்புகள்: ஆளுமை, மரணம் | மறுமொழிகள் இல்லை »

எழுத்தாளர் சுஜாதாவின் மறைவுக்கு முதல்வர் கருணாநிதி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புகழ் பெற்ற எழுத்தாளர் சுஜாதா இயற்கை எய்திய செய்தி கேட்டு அதிர்ச்சியும் ஆழ்ந்த வேதனையும் அடைகிறேன். ரங்கராஜன் எனும் இயற்பெயர் கொண்ட அவர் தமது துணைவியார் பெயரையே சுஜாதா ... மேலும் படிக்க..

நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததற்கு விஜயகாந்த்,குமுதத்திற்கு அவதூறு நோட்டீஸ்: கலைஞர்

Saturday, February 23rd, 2008 பகுப்புகள்: ஊடகம், தமிழக அரசியல் | 2 மறுமொழிகள் »

விஜயகாந்த் குமுதம் இதழுக்கு அளித்த பேட்டியில் முதல்வர் கருணாநிதி குறித்து கடுமையான கருத்துக்களைக் கூறியிருந்தார்.இந்தநிலையில் விஜயகாந்த், குமுதம் ஆசிரியர், வெளியீட்டாளர் ஆகியோருக்கு குமுதம் வார இதழில் தன்னைப் பற்றி விஷமத்தனமான தகவல்களைத் தந்து பேட்டி அளித்தது குறித்து முதல்வர் கருணாநிதி ... மேலும் படிக்க..

ரூ. 3,20,000 நிதி உதவி: முதல்வர் வழங்கினார்

Thursday, February 14th, 2008 பகுப்புகள்: சமூகம் | மறுமொழிகள் இல்லை »

கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் ஏழைகளுக்கு ரூ. 3,20,000 உதவித் தொகையை முதல்வர் கருணாநிதி வழங்கினார். இது குறித்து திமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கருணாநிதி தனது சொந்த நிதியில் இருந்து அளித்த ரூ. 5 கோடியை, வைப்பு நிதியில் ... மேலும் படிக்க..

முதல்வர் கலைஞர்பற்றி அவதூறான செய்தி: “அவுட்லுக்” இதழுக்கு ஆர்க்காடு வீராசாமி நோட்டீஸ்

Tuesday, February 12th, 2008 பகுப்புகள்: தமிழக அரசியல் | மறுமொழிகள் இல்லை »

முதல்வர் கலைஞர் அவர்களின் பகுத்தறிவுக் கொள்கையை சிறுமைப்படுத்தும் விதத்தில் முற்றிலும் ஆதாரமற்ற செய்தியை அவரது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படும் வகையில் உள் நோக்கத்துடன் வெளியிட்டுள்ள அவுட்லுக் ஆங்கில வார இதழின் ஆசிரியர் மற்றும் பதிப்பாளர் ஆகியோர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் ... மேலும் படிக்க..

‘உளியின் ஓசை’ படத்துக்காக கருணாநிதி எழுதிய பாடல்

Thursday, January 10th, 2008 பகுப்புகள்: இசை, கலை-இலக்கியம், தமிழ்நாடு, திரையுலகம் | ஒரு மறுமொழி »

'முதல்-அமைச்சர் கருணாநிதி பல வருடங்களுக்கு முன்பு எழுதிய 'சாரப்பள்ளம் சாமுண்டி' என்ற குறுநாவல், 'உளியின் ஓசை' என்ற பெயரில் திரைப்படமாக தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தை ஆறுமுகநேரி எஸ்.பி.முருகேசன் தயாரிக்கிறார். இளவேனில் இயக்குகிறார். வினித், கீர்த்திசாவ்லா, அக்சயா ஆகியோர் கதாநாயகன்-கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். 'உளியின் ... மேலும் படிக்க..

‘சென்னை சங்கமம்’ இன்று தொடக்கம்

Thursday, January 10th, 2008 பகுப்புகள்: இசை, கலை-இலக்கியம், சென்னை | மறுமொழிகள் இல்லை »

சென்னையிலுள்ள சில நட்சத்திர ஹோட்டல்களும், பாரம்பரிய உணவை தயார் செய்து பாமர மக்கள் வாங்கக்கூடிய விலைக்கு விற்பனை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 'சென்னை சங்கமம்' நிகழ்ச்சி சென்னை ஐ.ஐ.டி. திறந்தவெளி அரங்கில் வியாழக்கிழமை தொடங்குகிறது. தமிழக முதல்வர் கருணாநிதி இதைத் தொடங்கி வைக்கிறார். ... மேலும் படிக்க..

சிவாஜி பட வெள்ளிவிழா: ஜனவரி 11இல் கோலாகலம்

Saturday, January 5th, 2008 பகுப்புகள்: சாதனை, திரைப்படம், விழா | 2 மறுமொழிகள் »

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் சிவாஜி பட வெள்ளி விழா வருகிற 11ம் தேதி சென்னையில் முதல்வர் கருணாநிதி தலைமையில் நடைபெறுகிறது. 100வது நாள் விழாவை ஏவி.எம். நிறுவனம் கொண்டாடவில்லை. இதனால் சர்ச்சை எழுந்தது. ஆனால் வெள்ளி விழா சிறப்பாக கொண்டாடப்படும் ... மேலும் படிக்க..