Friday, August 15th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அறிவிப்பு, சாதனை, பெண்கள், விருது | மறுமொழிகள் இல்லை »
கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் ஜோதி நிர்மலாவுக்கு கல்பனா சாவ்லா விருது: கருணாநிதி வழங்கினார் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:- துணிவு மற்றும் சாகச செயல் புரிந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு ஒவ்வொரு ஆண்டும் கல்பனா சாவ்லா விருது வழங்கப்படுகிறது. இவ் ... மேலும் படிக்க..Thursday, July 24th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *சிறப்புச்செய்தி, *பொது, *வித்தியாசமானவை, தகவல் | மறுமொழிகள் இல்லை »
தலைக்கவசம் அணிந்து மோட்டார் சைக்கிள் ஓட்டிய கலெக்டர் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் தலைக் கவசம் (ஹெல்மட்) அவசியம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி தேனி மாவட்ட கலெக்டர் எஸ்.ஜே.சிரு போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் ஆகியோர் தலைக்கவசம் அணிந்து மோட்டார் சைக்கிள் ஓட்டினார்கள். தலைக்கவசம் ... மேலும் படிக்க..Thursday, January 17th, 2008 பகுப்புகள்: *பொது, சட்டம் - நீதி | மறுமொழிகள் இல்லை »
திருச்சி கலெக்டர் உத்தரவு காற்றில் போலீஸ் ஆசியுடன் மது விற்பனை அரசின் உத்தரவை மீறி மதுவிலக்கு போலீஸ் ஆசியுடன் திருச்சியில் தனியார் ஹோட்டல் பார் உள்ளிட்ட இடங்களில் மதுபான விற்பனை ஜோராக நடந்தது. திருவள்ளுவர் தினமான நேற்று தமிழகம் முழுவதிலும் உள்ள டாஸ்மாக் ... மேலும் படிக்க..