Thursday, August 14th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல் | மறுமொழிகள் இல்லை »
கருணாநிதி ஆட்சியில் குண்டு கலாச்சாரம் பெருகி வருகிறது மதுரை கூட்டத்தில் குண்டுகல்யாணம் பேச்சு தமிழகத்தில் நடைபெற்று வரும் கருணாநிதி ஆட்சியில் வெடி குண்டு கலாச்ராம் பெருகி வருகிறது என்று மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.பேச்சாளர் குண்டுகல்யாணம் குற்றம்சாட்டினார். மதுரை மாநகர் மாவட்டம் சமயநல்லூர் பகுதி ... மேலும் படிக்க..Monday, August 4th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், பொருளாதாரம் | மறுமொழிகள் இல்லை »
கடிவாளம் இல்லா "கடன் அட்டை' கலாசாரம் சென்னை, ஆக 3 : கடன் அட்டை வியாபாரம் கடிவாளம் இல்லாத குதிரையைப் போல மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் ஒரு கோடி மக்கள் கடன் அட்டை (கிரெடிட் கார்ட்) பயன்படுத்துகிறார்கள். தமிழ்நாட்டில் இதைப் பயன்படுத்தும் ... மேலும் படிக்க..Tuesday, January 29th, 2008 பகுப்புகள்: கருத்துக்கணிப்பு, சமூகம் | 6 மறுமொழிகள் »
மேலும் படிக்க..Monday, January 28th, 2008 பகுப்புகள்: சமூகம், திரையுலகம், பெண்கள் | மறுமொழிகள் இல்லை »
தொலைக்காட்சிகளில் நடத்தப்படும் ஆட்டம், பாட்டம் நிகழ்ச்சிகள் வரம்பை மீறுவதாகவும், நடிகைகள் மிக ஆபாசமாக உடையணிந்து வருவதாகவும், எனவே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தணிக்கை செய்ய வேண்டும் என்று சட்டசபையில் பாமக கோரிக்கை விடுத்துள்ளது. இன்று சட்டசபையில் நடந்த விவாதத்தின்போது பாமக எம்எல்ஏ வேல்முருகன் பேசுகையில்: ... மேலும் படிக்க..Friday, January 25th, 2008 பகுப்புகள்: திரையுலகம் | மறுமொழிகள் இல்லை »
குடும்ப உறவுகளை தவறாக சித்தரிப்பதால் நடிகர் சிம்பு நடித்த 'காளை' படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னையைச் சேர்ந்த சைமன் என்பவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், 'காளை' படத்தில் கதாநாயகன் ... மேலும் படிக்க..