Thursday, August 14th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், குழந்தைகள், சற்றுமுன், மரணம், விபத்து | மறுமொழிகள் இல்லை »
கர்நாடகாவில் பேருந்து விபத்து: 16 மாணவர்கள் பலி பெங்களூர், ஆக. 14: கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து பேருந்து ஒன்று 28 மாணவர்களை ஏற்றிக் கொண்டு சென்றுகொண்டிருந்தது. அப்போது ஒட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அங்கிருந்த ஆற்றில் கவிழ்ந்தது. அங்கு கூடியிருந்த மக்கள் உடனடியாக ... மேலும் படிக்க..Sunday, May 25th, 2008 பகுப்புகள்: அரசியல் | மறுமொழிகள் இல்லை »
தென்னகத்தில் முதல் முறையாக ஆட்சியை பிடித்த பாஜக! பெங்களூர்: கர்நாடக சட்டசபைத் தேர்தலில் பாஜக பெரும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. மொத்தமுள்ள 224 இடங்களில் பாஜகவுக்கு 110 இடங்களும், காங்கிரசுக்கு 80 இடங்களும், மதசார்பற்ற ஜனதா தளத்துக்கு 28 இடங்களும் பிற கட்சிகளுக்கு ... மேலும் படிக்க..Sunday, April 20th, 2008 பகுப்புகள்: அரசியல் | மறுமொழிகள் இல்லை »
அதிமுக சார்பில் கொடநாடு தேயிலைத் தோட்டத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற விளக்கேற்றும் நிகழ்ச்சியில் அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா பங்கேற்றார். அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா அறிவிப்பின்பேரில் நீலகிரி மாவட்டத்தில் அதிமுகவினர் விளக்கேற்றினர். கொடநாடு தேயிலைத் தோட்டத்தில் தங்கியுள்ள ஜெயலலிதா, தோட்டத்தின் ஒரு பகுதியான கிருமநாடு ... மேலும் படிக்க..Monday, March 31st, 2008 பகுப்புகள்: அரசியல், சட்டம் - நீதி | மறுமொழிகள் இல்லை »
ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் கன்னட அமைப்புகள் பெங்களூரில் இன்று வன்முறையில் ஈடுபட்டன். தமிழ்ப் படங்கள் திரையிடப்பட்ட இரு தியேட்டர்கள் சூறையாடப்பட்டன. ஏப்ரல் 9ம் தேதிக்குள் ஓகனேக்கல் திட்டத்தைக் கைவிட வேண்டும். இல்லாவிட்டால் தமிழக பேருந்துகளை ... மேலும் படிக்க..Wednesday, March 5th, 2008 பகுப்புகள்: அரசியல் | ஒரு மறுமொழி »
மஹாராஷ்டிர ஆளுநராக பதவிவகுத்துவந்த முன்னாள் கர்நாடக முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா ஆளுநர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். மீண்டும் கர்நாடக அரசியலில் ஈடுபடுவதற்கு இது வழிவகுக்கும். முன்னதாக அவர் காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்து இது குறித்து பேசினார். கர்நாடகாவின் மூத்த காங்கிரஸ் தலைவரும் ... மேலும் படிக்க..Thursday, February 21st, 2008 பகுப்புகள்: குற்றம், சட்டம் - நீதி, தீர்ப்பு, நீதிமன்றம், பெண்கள் | 4 மறுமொழிகள் »
2005இல் பெங்களூருவில் நடந்த BPO ஊழியரின் பாலியல்வன்முறை மற்றும் மரணத்திற்கு அந்த சமயம் அவர் வேலைசெய்த எச் பி க்ளோபல்சாஃப்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக இருந்த, தற்சமயம் நாஸ்காமின் தலைவர் சோம் மிட்டல் பொறுப்பாகும் என்றும் அவர்மீது கர்நாடக அரசின் 2002ஆம் ... மேலும் படிக்க..Thursday, January 31st, 2008 பகுப்புகள்: அரசியல், ஆளுமை, இந்தியா, சர்ச்சை, திரையுலகம், பெண்கள் | மறுமொழிகள் இல்லை »
"கர்நாடக முன்னாள் அமைச்சர் விஸ்வநாத் எழுதியிருக்கும் சுயசரிதையில், முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ் ணாவைப் பற்றி எழுதும்போது, எனது பெயரை இழுத்திருப்பது கண்டனத்துக்குரியது. பெண்களைப் பற்றி, குறிப்பாக ஒரு நடிகையைப் பற்றி சிறுமைப்படுத்தும் விதத்தில் எழுதியிருப்பது அவமானப் படுத்துவதாக இருக்கிறது." கர்நாடக முன்னாள் முதலமைச்சர் ... மேலும் படிக்க..Tuesday, January 22nd, 2008 பகுப்புகள்: வேலைநிறுத்தம் | மறுமொழிகள் இல்லை »
அரசின் புதிய முடிவை அடுத்து கர்நாடக கனரக வாடகை வாகன பணி நிறுத்தம் முடிவுக்கு வந்தது. கர்நாடகாவில் லாறிகளுக்கு வேக மேற்பார்வை கருவிகளை பொருத்த வேண்டும் எனும் அரசின் அறிவிப்பை அடுத்து லாறி உரிமையாளர்கள் பணி நிறுத்தம் செய்தனர். தற்போது புதிய ... மேலும் படிக்க..Wednesday, January 9th, 2008 பகுப்புகள்: அரசியல், கிளர்ச்சி, போராட்டம், வேலைவாய்ப்பு | மறுமொழிகள் இல்லை »
இரயில்வேயின் 4700 கடைநிலை ஊழியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்ப நடத்தப்படும் தேர்வுகளில் வெளிமாநிலத்தவர்களை அனுமதிக்கக் கூடாது என உள்ளூர் கன்னட கட்சிகள் நடத்திவரும் போராட்டம் பிற மாவட்டங்களுக்கும் பரவியுள்ளது. கர்நாடகா ரக்சனா வேதிகே (கேஆர்வி) போராட்டக்காரர்களுடன் இந்து மதசார்பு நிலையங்களும் அரசியல் தலைவர்களும் ... மேலும் படிக்க..Friday, December 7th, 2007 பகுப்புகள்: மரணம், விபத்து | மறுமொழிகள் இல்லை »
கோவை அருகே சபரிமலை யாத்திரையிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த காரும் லாரியொன்றும் நேருக்குநேர் மோதிக் கொண்டதில் ஐந்து பேர் மரணமடைந்தனர்; மேலும் நான்கு குழந்தைகள் படுகாயமடைந்தனர். இன்று அதிகாலை 5 மணியளவில் கோவை அருகே திருச்சி நெடுஞ்சாலையில் பட்டணம் என்ற இடத்தில் வந்து ... மேலும் படிக்க..Monday, November 19th, 2007 பகுப்புகள்: அரசியல், இந்தியா, சட்டமன்றம் | ஒரு மறுமொழி »
தென்னகத்தில் முதல்முறையாக அமைந்த பிஜேபி ஆட்சி என குறிப்பிடப்பட்ட கர்நாடக கூட்டு அரசு, பதிமூன்று நாள் வாஜ்பாயியின் நடுவண் அரசு போலவே, ஏழே நாட்களில் சட்டசபையில் தனது பெரும்பான்மையை எதிர்கொள்ளவியலாது கவிழ்ந்தது. சட்டமன்றத்தில் நம்பிக்கை தீர்மானத்தைக் கொண்டுவந்த முதல்வர் எட்டியுரப்பா வாக்கு ... மேலும் படிக்க..Monday, October 22nd, 2007 பகுப்புகள்: ஆன்மீகம், இந்தியா, பொருளாதாரம், வணிகம் | மறுமொழிகள் இல்லை »
ஆந்திராவில் அதிகளவில் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் சென்றதற்கு காரணம் கோவில் நகரமான திருப்பதி என்று கூறப்படுகிறது. திருப்பதிக்கு ஒவ்வொரு ஆண்டும் இரண்டு கோடி பேர் பயணம் செய்கின்றனர். இந்தியாவில் ராஜஸ்தான், கோவா, கேரளா ஆகிய மாநிலங்கள் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மத்தியில் பிரபலமாக ... மேலும் படிக்க..